Wednesday, April 10, 2024

நிஜமாகவே உயிருக்குப் பயந்து ஓடிய கமல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு, பிரபல இசையமைப்பாளர் தேவா,பேட்டி அளித்தார். அப்போது அவர், “நடிகர் சத்யராஜ் மிகவும் தன்னம்பிக்கை உடையவர். அவர், ‘என்னை நினைச்சுக்குட்டு மெட்டு போடாதீங்க.. அஜித்தை மனசுல வச்சு டியூன் போடுங்க!’ என்பார். அதே போல, அடிதடி திரைப்படத்தின் போது, ‘மன்மத ராசா..  போல ஒரு பாடல் அமையுங்கள் என்றார். இதையடுத்துத்தான், உம்மா உம்மம்மா.. பாடலை உருவாக்கினேன்” என்றார்.

மேலும், “நானும் கமலும் பக்கத்து பக்கத்து ஏரியாவைச் சேர்ந்தவர்கள். அந்தக் காலத்தில் நாடகங்களுக்கு அவர் மேக் அப் போட… நான்  இசையமை்பேன். அப்படி ஒரு முறை நாடகம் போட  போனபோது, ஒரு பிரச்சினை ஏற்பட்டது.  அந்த பகுதி தாதா, எங்களை  அடிக்க வந்தார். உயிருக்கு பயந்து நானும் கமலும் ஓடி வந்தோம்..” என்றார் தேவா.

# ஏன் இருவரையும், தாதா தாக்க வந்தார்.. இருவரும் தாக்குதலில் இருந்து தப்பித்தனரா?

 விவரம் அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

- Advertisement -

Read more

Local News