Touring Talkies
100% Cinema

Tuesday, May 13, 2025

Touring Talkies

HOT NEWS

வாய்ப்பை மறுத்த இயக்குநர்.. மீண்டும் அரவணைத்த சிவாஜி!

திரிசூலம். 1978 இல் கன்னடத்தில் ராஜ்குமாரின் சங்கர் குரு படம் வெளியாகி பெரிய அளவில் ஹிட் ஆனது.  வி.சோமசேகர் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இதனை தமிழில் ரீமேக் செய்ய சிவாஜி ஆசைப்பட்டார். அதன்படி...

அஜித் பற்றி தெரியாத ஆச்சரிய தகவல்கள்!

@ செருப்பு  விளம்பரம் ஒன்றுக்காகத்தான் கேமரா முன்பாக முதன்முதலில் நின்றார் அஜித். அந்த விளம்பரம் பார்த்துதான் தெலுங்கில் 'பிரேம புஸ்தகம்’ படத்தில் ஹீரோவாக ஒப்பந்தம் செய்தனர். அந்தப் படம் தமிழில் 'காதல் புத்தகம்’...

ரஜினி போட்ட டிரஸ்! அதிர்ந்த படக்குழு!

நடிகர் ரஜினி எத்தனை எளிமையானவர், படப்பிடிப்புக்கு எந்த அளவுக்கு ஒத்துழைப்பு அளிப்பார் என்பது அனைவரும் அறிந்த விசயம். இது குறித்து, ஒரு சம்பவத்தை கூறியிருக்கிறார் அசோசியேட் இயக்குநர். இவர், ரஜினியின்  ரஜினிகாந்த் நடித்த, “எல்லம்...

அஜித்- பிரசாந்த் நேரடி மோதலா!: நடந்தது என்ன?

நடிகர்கள் அஜித் - பிரசாந்த் இடையே மோதல் நடந்ததாக நீண்ட காலமாகவே ஒரு தகவல் உலவி வருகிறது.  இருவருமே இது குறித்து பேசாத நிலையில், இயக்குநர் சரண் ஒரு தகவலை தெரிவித்து இருக்கிறார். அஜித்...

அவ்வை சண்முகி வேடத்தில் இவ்ளோ கஷ்டமா? கமல் சொல்லாத தகவல்!

கமலஹாசன் பெண் வேடமிட்டு கலக்கிய திரைப்படம் அவ்வை சண்முகி.  அந்த வேடத்துக்காக பட்ட சிரமத்தை, கமல் சொல்லாத நிலையில் அப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய நடிகர் ரமேஷ் கண்ணா தெரிவித்து இருக்கிறார். “அப்போது இரவு...

பாலாவுக்கு விக்ரம் செய்த மறக்க முடியாத உதவி!

இயக்குநர் பாலா – நடிகர் விக்ரம் இடையேயான நட்பு குறித்து பத்திரிகையாளர் செல்வம் வீடியோ பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். “வித்கமுக்கு தொடர்ந்து தோல்வி படங்களே அமைந்த நிலையில், பாலா இயக்குனராக அறிமுகமாகிய சேது...

விஜயை ஒதுக்கிய பாரதிராஜா!: எஸ்.ஏ.சி.ஆதங்கம்

தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவான 'கருமேகங்கள் கலைகின்றன' திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா   சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர்,...

சரண்யா பொன்வண்ணனிடம்  70 வருஷம் கால்ஷீட் கேட்ட நடிகர்!

நடிகை சரண்யாவும், நடிகரும் இயக்குநருமான பொன்வண்ணனும் கடந்த 1995-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இது குறித்து கூறிய சரண்யா, என்னை அவர், கருத்தம்மா படத்திதான் முதலில் சந்தித்தார். அதில்  இருவரும் கணவன்...