Touring Talkies
100% Cinema

Sunday, April 20, 2025

Touring Talkies

திரை விமர்சனம்

திக் திக் நிமிடங்கள்… டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

2015 ஆம் ஆண்டில் அஜய் ஞானமுத்துவின் இயக்கத்தில் வெளியான டிமான்டி காலனி படத்தின் இரண்டாவது பாகம் இன்று வெளியாகியுள்ளது. அருள் நிதி, பிரியா பவானி ஷங்கர், அருண் பாண்டியன், முத்துக்குமார் உள்ளிட்டோர் நடித்த...

பிரசாந்த்-ன் ‘அந்தகன்’ படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

அந்தகன் படம் நகைச்சுவை, சிறிது சீரியஸ் ஆகிய தளங்களில் சமச்சீராக பயணிக்கிறது. கதாநாயகன் கார்த்திக் கொல்லப்பட்டு கிடக்கும் போது, சிம்ரன் பிரசாந்தை கொல்ல வரும் காட்சியில், அந்த பதட்டத்தை நடிகர் பிரசாந்த்...

‘வாஸ்கோடகாமா’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

சினிமாவில் சோதனை முயற்சி செய்யும் இயக்குனர்கள் அதிகம் உண்டு. திரைக்கதையில் ஒளிப்பதிவில் என பலதரப்பட்ட சோதனை முயற்சி திரைப்படங்கள் வந்தவண்ணம் உள்ளன. தற்போதைய வாழ்வியல் அரசியல், சமூக அவலநிலை ஆகியவற்றை வைத்து ஒரு...

‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படம் எப்படி இருக்கு ? – திரைவிமர்சனம்!

நட்பு, காதல் இவற்றை மையப்படுத்திய படங்கள்தான் இளம் ரசிகர்களைக் கவரக் கூடிய படங்கள். அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை நட்பையும், காதலையும் காலத்திற்கேற்றபடி பயன்படுத்திக் கொண்ட படங்கள் நிறைய உண்டு....

‘பேச்சி’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

பொதுவாக வீடு, அரண்மனை அதையடுத்து அடர்ந்த காட்டுப் பகுதியென இரண்டு இடங்களைச் சுற்றித்தான் பேய்ப் படங்களை உருவாக்க முடியும். அப்படியான பேய்ப் படங்கள் பலவற்றை நாம் பார்த்திருக்கிறோம். இதோ இப்படித்தான் பேய் வரும்,...

‘மழை பிடிக்காத மனிதன் ‘ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

தனது அடையாளத்தை மறந்து வேறு ஒரு ஊரில் வசிக்கும் ஒரு நாயகனைப் பற்றிய கதை. இதே பாணியில் தமிழ் சினிமாவில் இதற்கு முன்பும் சில படங்களைப் பார்த்திருக்கலாம். தமிழ் சினிமாவில் அதிகம் காட்டப்படாத...

‘போட்’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

சென்னை மண்ணில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பல சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றை திரைப்படமாகக் கற்பனை கலந்து சொன்ன படங்கள் சிலவையே மட்டுமே உள்ளன. சொல்லப்படாத கதைகள் இன்னும் பல உள்ளன. இந்தப் படத்தில்...

‘ஜமா’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

ஜமா நடத்துபவராக நடித்திருக்கும் சேத்தன் அப்படியான வாழ்வியலைப் பார்க்காதவர். ஆனால், இப்படத்திற்காக படப்பிடிப்புக்கு முன்பே அந்த ஊருக்குச் சென்று அவற்றைப் பார்த்து பயின்று ஒரு வாத்தியார் எப்படியிருப்பாரோ அதை அப்படியே கண்முன் கொண்டு...