மறைந்த நடிகர் ரகுவரன், நடிப்பில் புலி என பெயர் வாங்கியவர். அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார்.
ஒரு படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டு இருந்தபோது, திடீரென கேரவேனுக்குள் சென்றவர் திரும்ப வரவே இல்லை. அங்கு சென்று பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி.
அதே போல, ஒரு முறை வீட்டில் இருந்து இரவ கிளம்பியவர், விடியும் வரை வரவே இல்லை. இன்னொரு முறை, சென்னையில் தகிக்கும் வெயிலில் ஸ்வட்டர் மாட்டிக்கொண்டு திரிந்தார்.
ஏன் இப்படி அலைந்தார்..
அறிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..