Touring Talkies
100% Cinema

Wednesday, August 6, 2025

Touring Talkies

பிரபல திரைப்பட இயக்குநர் ஈரோடு செளந்தர் காலமானார்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஈரோடு செளந்தர் இன்று காலமானார்.

1990-களில் மாபெரும் வெற்றி பெற்ற சேரன் பாண்டியன்’, புத்தம் புது பயணம்’, ‘நாட்டாமை’, ‘ பரம்பரை’,  ‘சமுத்திரம்’ போன்ற படங்களுக்கு கதை வசனம் எழுதியவர் ஈரோடு செளந்தர்.

அத்துடன் ‘முதல் சீதனம்’, ‘சிம்மராசி’ ஆகிய படங்களையும் இயக்கி இருக்கிறார்.

சேரன் பாண்டியன்’, ‘நாட்டாமை’ ஆகிய படங்களுக்காக சிறந்த கதாசிரியருக்கான மாநில அரசின் விருதும். ‘சிம்மராசி’ படத்திற்காக சிறந்த வசனகர்த்தாவிற்கான மாநில அரசின் விருதையும் பெற்றிருக்கிறார்.

கடைசியாக 2019-ம் ஆண்டில் அய்யா உள்ளேன் அய்யா’ என்ற படத்தை இயக்கியிருந்தார்.

- Advertisement -

Read more

Local News