Saturday, September 14, 2024

மகாராஜா படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் நித்திலன் சுவாமிநாதனை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் விஜய்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படம் மகாராஜா, கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியீடு ஆகி தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. குரங்கு பொம்மை என்ற சிறப்பான படத்தை கொடுத்த நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில், 6 ஆண்டுகள் கழித்து இந்த படம் இரண்டாவது படமாக வெளியாகியானது.

அழுத்தமான கதைக்களம் மற்றும் திரைக்கதையால் மகாராஜா படத்திற்கு வெயிட் கொடுத்துள்ளார் நிதிலன் சாமிநாதன். இந்நிலையில், இந்த படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. கடந்த 12ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியிலும் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தை பார்த்த நடிகர் விஜய், நிதிலன் சாமிநாதன் உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் சந்தித்து பாராட்டினார். இதையடுத்து விஜய்யுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்ட நிதிலன் சாமிநாதன், இந்த சந்திப்பிற்கு மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தார். சந்திப்பை ஏற்படுத்தியதி கொடுத்தவர்களுக்கு நன்றி தெரிவித்த நிதிலன் சாமிநாதன், மகாராஜா படம் குறித்து விஜய்யின் கருத்துக்கள் தன்னை ஆச்சர்யப்படுத்தியது என்று கூறினார்.

- Advertisement -

Read more

Local News