Thursday, April 11, 2024

‘அந்த’ பெரிய நடிகர் படத்தையே மறுத்த வசந்த்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் வசந்த்துக்கு அறிமுகம் தேவையில்லை. கேளடி கண்மணி திரைப்படம் மூலம் இயக்குநர் ஆனவர், தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கினார். அதோடு,  இவர் இயக்கிய தக்கையின் மீது நான்கு கண்கள் எனும் தேசிய விருதினை பெற்றது.

இந்த நிலையில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

கே.பாலசந்தர் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற திரைப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார் அல்லவா. இப்படத்தை இயக்க கே.பாலசந்தர் முதலில் வாய்ப்பு அளித்தது வசந்த்துக்குத்தான்.

ஆனால் சொந்த காரணங்கள் சிலவற்றால் அப்போது அப்படத்தை இயக்க முடியாமல் போனது வசந்த்துக்கு.

சினிமாவில் மட்டுமல்ல.. சினிமா உருவாவதும் ஒரு மேஜிக்தான். யாருக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்பதைச் சொல்லவே முடியாது.

vasanth

- Advertisement -

Read more

Local News