Thursday, April 11, 2024

மறக்க முடியாத அந்த நபர்கள்..: ஆண்ட்ரியா

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பொது இடங்களில் பெண்களிடம், சில ஆண்கள் அத்து மீறி நடந்துகொள்வது அதிகரித்தே வருகிறது. தான் நடிகையாகும் முன்பு இது போன்ற ஒரு அனுபவம் ஏற்பட்டது என தெரிவித்து உள்ளார் ஆண்ட்ரியா.

இது குறித்து  அவர்,


“நான் என் வாழ்க்கையில் இரு முறைதான் பேருந்தில் சென்று இருக்கிறேன். முதன் முறை பதினோரு வயதில் சென்றபோத, ஒரு ஆண் என்னிடம் அத்து மீற முயன்றான். பிறகு கல்லூரி படிக்கும்போது ஒரு முறை இப்படி நடந்தது.  அதில் இருந்து பேருந்து என்றாலே பயம் வந்துவிட்டது.

என்னால் காரில் செல்ல முடியும்.. ஆனால் ஏழைப் பெண்கள் என்ன செய்வார்கள்.. மோசமான ஆண்கள் இது குறித்தும் சிந்திக்க வேண்டும்” என ஆண்ட்ரியா தெரிவித்து உள்ளார்.

- Advertisement -

Read more

Local News