Touring Talkies
100% Cinema

Tuesday, September 9, 2025

Touring Talkies

முருகதாஸை அதிரவைத்த கவிஞர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அஜித் நடிக்க, “தீனா” திரைப்படத்தை முருகதாஸ் இயக்கிக்கொண்டு இருந்த நேரம். கவிஞர் வாலியிடம் ஒரு பாடல் கேட்டிருக்கிறார்.

மறு நாள் வரச் சொன்ன வாலி அதன்படியே ஒரு பாடலை எழுதிக் கொடுத்து இருக்கிறார். அதில் “வத்திக்குச்சி பத்திக்காதுடா, யாரும் வந்து உரசுற வரையில” என முதல் வரி இருக்கவே, முருகதாஸ் அதிர்ந்துவிட்டார்.

“ சார், படம் முழுக்க அஜித்குமார் வாயில் ஒரு குச்சியை வைத்துக்கொண்டே இருப்பார், இது எப்படி உங்களுக்கு தெரிந்தது” என ஆச்சரியமாக கேட்டிருக்கிறார்.

“ சார், படம் முழுக்க அஜித்குமார் வாயில் ஒரு குச்சியை வைத்துக்கொண்டே இருப்பார், இது எப்படி உங்களுக்கு தெரிந்தது” என ஆச்சரியமாக கேட்டிருக்கிறார்.

வாலிக்கும் இது ஆச்சரியமாகத்தான் இருந்ததாம்.

- Advertisement -

Read more

Local News