Thursday, April 11, 2024

மனைவி அருமையை உணர்ந்த தருணம்!: நடிகர் மாரிமுத்து

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் மாரிமுத்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “மனைவி மீது பாசமாக இருப்பேன்.. குடும்பத்தை நன்றாக கவனித்துக்கொள்வேன். இது எல்லோரும் செய்வதுதான். ஆனால் மனைவி மீது பெரிய அக்கறை செலுத்தினேன் என சொல்ல முடியாது.

வெளியூர் படப்பிடிப்புகள்  நிறைய சென்றபோதுதான் மனைவியின் அருமை புரிந்தது. ஓட்டல்களில், அனைவருக்குமான உணவைத்தான் தருவார்கள். நாம் விரும்பியது கிடைத்தாலும் விரும்பிய ருசியில் இருக்காது.

ஆனால் வீட்டில் நமக்கேற்ற பக்குவத்தில் மனைவி அக்கறையுடன் சமைத்துத் தருவார். இப்படி அக்கறையாக இருக்கிறாரே என மனைவியின் அருமையை பிறகுதான் உணர்ந்தேன்” என்கிறார் மாரிமுத்து.

- Advertisement -

Read more

Local News