Sunday, April 21, 2024
Tag:

Vairamuthu

40 வருசம் ஆகிருச்சு.. இன்னும் அக்கப்போரா?: வைரமுத்து ஆதங்கம்

பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1983-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மண்வாசனை'. இந்த படத்தில் பாண்டியன், ரேவதி, வினு சக்ரவர்த்தி, காந்திமதி, விஜயன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்த இந்த...

அரசியலில் நடிகர்கள் வருவது பற்றி எனக்கு தெரியாது!:  வைரமுத்து

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்...

விக்ரம் நடிப்பாரா? வைரமுத்துவின் நாவல் சினிமா படமாகிறது!

கவிஞர் வைரமுத்து எழுதிய புகழ்மிக்க நாவல் கள்ளிக்காட்டு இதிகாசம். இந்த நாவலுக்கு 2003-ல் உயரிய சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. அதோடு 23 மொழிகளில் மொழி பெயர்க்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இதுவரை ஆங்கிலம்,...

“ரஜினி  கேட்டது ஒரே ஒரு முறைதான்!”: வைரமுத்து சொன்ன சுவாரஸ்ய சம்பவம்!

ரஜினியின் மெஹா ஹிட் படங்களில் ஒன்று அண்ணாமலை. இப்படத்துக்கு பாடல் எழுதிய அனுபவத்தை வைரமுத்து பகிர்ந்துள்ளார். அவர், “அண்ணாமலை திரைப்படத்திற்கு நான் பாடல்கள் எழுதி, கிட்டத்தட்ட முடித்துவிட்டேன்.  ‘கொண்டையில் தாழம்பூ, கூடையில் என்ன பூ…...

வைரமுத்து – இளையராஜா! சங்கடத்தில் தவித்த பாரதிராஜா!

    பாரதிராஜா – இளையராஜா – வைரமுத்து கூட்டணியில் ஏராளமான பாடல்கள் ஹிட் ஆகின. ஆன்ல ஒரு கட்டத்தில் இளையராஜாவிடம் இருந்து மற்ற இருவரும் பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஒரு முறை ஒரு நிகழ்ச்சியில்...

வைரமுத்து நடித்த ஒரே திரைப்படம் எது தெரியுமா?

திரைப்படங்களில் ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதியவர் பாடலாசிரியர் வைரமுத்து. ஆனால் அவர் நடித்த ஒரே ஒரு படம் உண்டு. அது.. பிரவின் காந்தி இயக்கிய ஜோடி திரைப்படம். இந்த அனுபவத்தை அவர் தெரிவித்தபோது, “அந்த படத்தில்...

நள்ளிரவில் வைரமுத்துவை எழுப்பிய ஏ.ஆர்.ரஹ்மான்!

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘அலைபாயுதே.’ படத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், வைரமுத்து எழுதிய, ‘ யாரோ.. யாரோடி..’ என்ற பாடல் பெரிய ஹிட் அடித்தது. இந்த பாடல் அனுபவம் பற்றி கூறிய வைரமுத்து, “ அந்த...

‘மாவீரா’ படத்துக்காக 10 நிமிடங்களில் தயாரான பாடல்…!

வி.கே புரடக்க்ஷன் வழங்கும் 'மாவீரா' படத்தின் இரண்டாவது பாடலுக்கான பாடலும், மெட்டமைக்கும் பணியும் நடைபெற்றது. கவிப் பேரரசரின் புலமையும், ஜி.வி.பிரகாசின் அழகிசையும் காலமுள்ளவரை ஒலிக்கும். பத்தே நிமிடத்தில் பாட்டு தயரானது. பட்டாம்பூச்சிக்குபட்டுத்துணி போட்டது போலசிட்டாஞ்சிட்டுக்கு சேலைக்...