Saturday, July 27, 2024
Tag:

Vairamuthu

தமிழ் சொற்களுக்கா பஞ்சம்? திரைப்படங்களுக்கு பெயரை தமிழில் வையுங்கள்… வேண்டுகோள் வைத்த வைரமுத்து!

ஆதி ஆறுமுகம் இயக்கத்தில் புதுமுக நடிகர்கள் வடிவுக்கரசி, இமான் அண்ணாச்சி, கஞ்சா கருப்பு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள "பனை" படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாந்த் ஸ்டுடியோவில் நடைபெற்றது. அதில்,...

நான் சர்ச்சையான கருத்தை உண்டாக்க விரும்பவில்லை…‌ கோபத்தோடு பதிலளித்த வைரமுத்து…

இளையராஜா பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வியால் கோபமடைந்த வைரமுத்து, "நான் எந்த ஒரு மேடையிலும் சர்ச்சையை ஏற்படுத்த விரும்பவில்லை. நான் சர்ச்சைக்கு பிறந்தவன் இல்லை, சர்ச்சைகள் உண்டாக்கப்படுகின்றன. ஆனால், காலம், சர்ச்சைகளை முடிக்க...

இளையராஜா வைரமுத்து மோதல்! இரண்டு தகப்பன்களுக்கு இடையேயான பிரச்சினை என்கிறார் சீமான்…

இசைஞானி இளையராஜா மற்றும் வைரமுத்து இடையேயான பிரச்சனை தொடர்ந்து வரும் நிலையில் பல பிரபலங்களும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் அமீர் நடித்துள்ள உயிர் தமிழுக்கு படத்தின் பிரத்தியேக காட்சியை பார்த்துவிட்டு...

வைரமுத்து இளையராஜா விவகாரம்! யாருக்கு அறிவுரை சொன்னார் ஏ.ஆர்.ரகுமான்? வைரலாகும் வீடியோ…

மறைந்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்து அளித்த பேட்டியை தனது எக்ஸ் பக்கத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், "யாம் நிறைய கற்று விட்டோம் என தன்னைத்தானே பெருமையாக யாரும் நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம்....

அடக்க நினைக்கும் கங்கை அமரன் அடங்க மறுக்கும் வைரமுத்து! இளையாரஜாவிடம் சிக்கலில் சிக்கிய சன் பிக்சர்ஸ்…

படிக்காத பக்கங்கள் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வைரமுத்து பாடல் வரிகளின் முக்கியத்துவத்தை பற்றிய கருத்துகளைக் கூறியது இளையராஜாவின் குடும்பத்தினரை கடுமையாக கோபப்படுத்தியுள்ளது. நேற்று வைரமுத்து மறைமுகமாக இளையராஜாவுக்கு அறிவுரை வழங்கும் விதமாக...

இசை மட்டும் பெரிசு பாட்டு வரிகள் மட்டும் என்ன சிறுசா? வைரமுத்து கிளப்பிய பரபரப்பு !

யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவான படிக்காத பக்கங்கள் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட வைரமுத்து, தான் அந்தப் படத்திற்காக ஒரு எதிர்மறையான பாடலை எழுதியுள்ளதாகக் கூறினார். இசை முக்கியமா,...

’தண்ணீர் தண்ணீர் எங்கணும் தண்ணீர்’ எக்ஸ் பக்கதில் பதிவிட்ட வைரமுத்து

  ‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பின் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. போர்கால அடிப்படையில் இந்த பாதிப்புகளிலிருந்து...