The post இளையராஜாவின் ரகசியம்!: சொல்கிறார் கார்த்திக் ராஜா appeared first on Touring Talkies.
]]>அதில் தனது வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவமங்களை பகிர்ந்துள்ளார்.
இவர், “சிறு வயதில் இருந்தே எனக்கு இசை மீது நாட்டம் இருந்தது. டிரினிட்டி ஸ்கூல் ஆஃப் மியூசிக் நிறுவனத்தில் படித்தேன். மேற்கத்திய கிளாசிக்கல் இசையில் முறையான பயிற்சி பெற்றேன். டி. வி. கோபாலகிருஷ்ணன் மற்றும் மலையாள இசையமைப்பாளர் வெ. தட்சிணாமூர்த்தி ஆகியோரிடமிருந்தும் கர்நாடக இசையில் பயிற்சி பெற்றேன்.
குழந்தை பருவத்தில் இருந்தே, எனது தந்தையுடன் ரெக்கார்டிங் ஸ்டுடியோக்களுக்கு வருவேன். எனது 13 வயதில் தமிழ்த் திரைப்படமான நினைக்க தெரிந்த மனம் (1987) படத்தின் ‘கண்ணுக்கம்..’ பாடலுக்கு கீ போர்டு வாசித்தேன்” என்று தெரிவித்தார் கார்த்திக் ராஜா.
அந்த வாய்ப்பை தனக்கு ஏன் இளையராஜா அளித்தார், இளையராஜாவின் இசை ரகசியம் என பல சுவாரஸ்யமான தகவல்களை இந்த பேட்டியில் கார்த்திக் ராஜா பகிர்ந்துள்ளார். அவரது பேட்டியை முழுமையாக காண கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யவும்..
The post இளையராஜாவின் ரகசியம்!: சொல்கிறார் கார்த்திக் ராஜா appeared first on Touring Talkies.
]]>The post என்னது கமல் மேக் அப் மேன்-ஆ இருந்தாரா?!: தேவா சொல்லும் ரகசியம்! appeared first on Touring Talkies.
]]>அப்போது அவர், “சத்யராஜை பொறுத்தவரை எப்போதும் யூத்-ஆன பாடல் வேண்டும் என்று கேட்பார். ‘என்னை மனதில் வைத்துக்கொண்டு டியுன் போடாதீங்க. அஜித்து போடுற டியூனை எனக்கு போடுங்க’ என்பார்.
தவிர, ‘மன்னமத ராசா..’ பாடல் மாதிரி வேணும் என அவர் கேட்டார். அதனால்தான் அடிதடி படத்தில், ‘உம்மா உம்மம்மா…’ பாடலை போட்டேன்.
நடிகர் ராமராஜன் அன்பாக பழகுவார். அவருக்கு நான்கு படம் பண்ணியிருக்கேன். மெட்டு போட்டவுடன், அவரிடம் போட்டுக் காண்பிப்பேன். பெரும்பாலும் அவர் படப்பிடிப்பில் இருப்பார். ஆனாலும் நேரம் ஒதுக்கி டியூனை கேட்டு பாராட்டுவார். தன்மையான மனிதர்.
கமலை எனக்கு சினிமாவுக்கு வரும் முன்பே தெரியும். அப்போது அவர் மேக் மேன் அவதாரம் எடுத்த இருந்தார்..” என்றார் தேவா.
கமலின் மேக் அப் மேன் அவதாரம் எப்படிப்பட்டது.. அப்போது நடந்த சுவையான சம்பவங்கள் என்ன..
அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post என்னது கமல் மேக் அப் மேன்-ஆ இருந்தாரா?!: தேவா சொல்லும் ரகசியம்! appeared first on Touring Talkies.
]]>The post இசை அமைக்க ‘இது’ இருந்தால் போதும்!: ரகசியம் உடைக்கும் இசையமைப்பாளர் பரணி! appeared first on Touring Talkies.
]]>அப்போது, “தற்போது, இசை அமைக்க பெரிய திறமை, அறிவு தேவையில்லை.
ஐமேக்ஸ் சிஸ்டம், மினி கீ போர்டு இருந்தால் போதும். அதுல நிறைய டோன்ஸ் இருக்கு.. அதில எது பிடிக்குதோ அத வச்சு டியுன் போட்டால் போதும். ..
நாலு தப்பட்டையை அடிச்சு தூக்கிப்போட்டா.. பெரும்பாலான ரசிகர்கள் ரசிக்க தயாராக இருக்காங்க..” என்றார்.
அவரது சுவையான பேட்டியை முழுதும் பார்க்க, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
https://www.youtube.com/watch?v=W5nnrRuPjpE
,
The post இசை அமைக்க ‘இது’ இருந்தால் போதும்!: ரகசியம் உடைக்கும் இசையமைப்பாளர் பரணி! appeared first on Touring Talkies.
]]>The post ஜெயிலர் பார்த்துட்டு ரஜினி சொன்ன முதல் கமெண்ட்!: நெல்சன் சொன்ன ரகசியம் appeared first on Touring Talkies.
]]>ரிலீஸுக்கு 3 நாட்களுக்கு முன்பு படத்தை ரஜினிக்கு போட்டு காட்டினேன். அப்போது அவரிடம், ‘நான் கதை சொல்லும்போது ஒரு விஷுவல் உங்கள் மனதுக்குள் தோன்றியிருக்குமே, அப்படியான ஒரு விஷுவலாக படம் இருக்கிறதா?’ என கேட்டேன்.
அதற்கு அவர், ‘நான் நினைத்ததை விட 10 மடங்கு சிறப்பாகவே வந்திருக்கிறது’ என கூறினார். இன்றைக்கு எனக்கு இருக்கும் நிறைவு அன்றே எனக்கு கிடைத்துவிட்டது.
நிறைய பேர் என்னை சந்தேகத்துடன் பார்த்தனர்.. படம் சரியாக வருமா என யோசித்தனர். இந்த நிலையில் படத்தின் ஆதாரப்புள்ளியாக இருக்கும் ரஜினி நம்பிக்கையுடன் எங்கள் குழுவுடன் இணைந்து பணியாற்றினார். அவரால்தான் இந்த வெற்றி சாத்தியமானது. எல்லாவற்றையும் செய்துவிட்டு இமயமலை சென்றுவிட்டார். அவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும்” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார் நெல்சன்.
The post ஜெயிலர் பார்த்துட்டு ரஜினி சொன்ன முதல் கமெண்ட்!: நெல்சன் சொன்ன ரகசியம் appeared first on Touring Talkies.
]]>The post விஜய் – பிரசாந்த் ரகசிய பேச்சு! appeared first on Touring Talkies.
]]>“பிரசாந்தை ஹீரோவாக நடிக்கவைத்து சாக்லேட் படம் எடுத்தேன். அடுத்து விஜயை வைத்து பகவதி படத்தின் படப்பிடிப்பை துவங்கினேன்.
அப்போது விஜய், ‘பிரசாந்தை பார்த்து பேச வேண்டும்’ என்றார். இதை, பிரசாந்திடம் சொன்னேன். அவர், ‘நானே வருகிறேன்’ என படப்பிடிப்பு தளத்துக்கே வந்துவிட்டார்.
அங்கே படப்பிடிப்பு முடிந்ததும் விஜயும், பிரசாந்தும் மணிக்கணக்காக பேசினார்கள்” என்றார் ஏ.வெங்கடேஷ்.
இருவரும் என்ன பேசினார்கள் என்பதை அவர் சொல்லவில்லை. அது ரகசியமாகவே உள்ளது.
இது போன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை அறிய டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனல் பாருங்கள்.
மேற்கண்ட சம்பவத்தை முழுமையாக அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post விஜய் – பிரசாந்த் ரகசிய பேச்சு! appeared first on Touring Talkies.
]]>The post நயன்தாராவின் ரகசியம்! appeared first on Touring Talkies.
]]>எப்படி இது… என பலரும் வியக்கிறார்கள்.
இந்த நிலையில் அவர், “ஜிம் வொர்க் அவுட், யோகா என தன்னை சிறப்பாக ஈடுபடுத்திக் கொண்டு, உடல் எடையை குறைத்தேன். தினமும் 2 மணிநேரங்கள் யோகா செய்வேன்.
உணவிலும் கட்டுப்பாட்டை கடைபிடிக்கிறேன். தினந்தோறும் வொர்க் அவுட் முடித்துவிட்டு, இளநீர் குடிப்பேன். தினமும் ஏழு மணி நேரம் தூங்குகிறேன். என் இளமைக்குக் காரணம் இதுதான்” என்று கூறியிருக்கிறார்.
The post நயன்தாராவின் ரகசியம்! appeared first on Touring Talkies.
]]>The post சென்னைக்கு கலைஞர் வந்தது எப்படி?: சிவாஜி உடைத்த ரகசியம்! appeared first on Touring Talkies.
]]>“என் அருமை நண்பனைப் பற்றி நான் என்ன பேசுவது? கலைஞரைப் பற்றிப் பேசினால், நானும் அதில் சேர்ந்திருப்பேனே! அப்படி என்றால் என்னை நானே புகழந்துகொள்வதாகிவிடுமே.
இருவரும் சிறுபிள்ளைகளாகத் தஞ்சை மாநகரிலே மகிழ்ச்சியாக சுற்றித் திரிந்தோமே, அதைப் பற்றிப் பேசுவதா? தஞ்சை பெரிய கோவிலுக்குச் சென்றோமே…சாமிகும்பிட அல்ல காற்று வாங்க, அதைப் பற்றிப் பேசுவதா?
அங்கிருந்து சென்னை வர காசில்லாமல் உன் மோதிரத்தை விற்று சென்னை வந்தோமே, அதைப் பற்றிப் பேசுவதா?
திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நிதி திரட்டுவதற்காக ஊர் ஊராக, தெருத்தெருவாக நாடகம் போட்டேமே, அதைப் பற்றிப் பேசுவதா? அங்கு உணவு கிடைக்காமல் தள்ளாடினோமே அதைப்பற்றி பேசுவதா?
சினிமாவிற்கு வந்த பிறகு “பராசக்தி”யில் அவருடைய வசனத்தைப் பேசி நடித்தேனே, அதைப் பற்றி பேசுவதா?
அந்த படம் வந்த ஒரே நாளில் புகழ் வானத்திலே பறந்தேனே, அதைப் பற்றிப் பேசுவதா?
எனக்காக எழுதிய வசனத்தை
S.S. ராஜேந்திரனிடம் கொடுத்ததற்காக கோபித்துக் கொண்ட எனக்கு அரைமணியில் வசனமெழுதி அதை இரண்டே டேக்கில் பேசி உன் எழுத்து சிறப்பா?! என் வசனம் சிறப்பா?! என்ற போட்டியில் இரண்டுமே சிறப்பு என்று மக்கள் சொன்னார்களே அதைப் பற்றிப் பேசுவதா?
எதைப் பற்றியப்பா பேசுவது”….?” – இவ்வாறு நெகிழ்ந்து பேசினார் நடிகர் திலகம்.
The post சென்னைக்கு கலைஞர் வந்தது எப்படி?: சிவாஜி உடைத்த ரகசியம்! appeared first on Touring Talkies.
]]>The post அஜித் சொன்ன ருசி ரகசியம்! appeared first on Touring Talkies.
]]>அப்போது அவர், “அஜித் என்னிடம் சமையல் பற்றி பேசினார். அப்போது அவர், ‘காதலுடன் சமைக்கவேண்டும். அந்த காதல் சமையலுக்கு ருசியை கொடுக்கும். என் சமையலுக்கு அதுதான் ருசியை கொடுக்கிறது’ என்றார்.
அது போலவே அவரது சமையல் அத்தனை அற்புதமாக, ருசியாக இருக்கும்” என்றார்.
The post அஜித் சொன்ன ருசி ரகசியம்! appeared first on Touring Talkies.
]]>The post விஜய் இயக்குநர்களிடம் கதை கேட்கும் ரசகிசயம்! appeared first on Touring Talkies.
]]>அவர், “ஒரு காலத்தில், விஜய்க்காக நான் தான் கதை கேட்பேன். கதையில் ஏதேனும் திருத்தம் இருந்தால் சொல்லி திருத்திக் கொண்டு அதன் பின் தான் விஜயிடம் போகும். நான் சொன்னாலே அது முடிவாகிவிடும்.
கொஞ்ச நாட்களுக்கு பிறகு இருவரும் சேர்ந்து கதை கேட்க ஆரம்பித்தோம். இப்பொழுது விஜய் தனியே கதை கேட்கிறார்.
அவர் கேட்கும் ஸ்டைலே தனி! கதை கேட்கும் போது டேபிளுக்கு அடியில் தனது மடியில், ஒரு லெட்டர் பேட் வைத்துக் கொள்வார். இயக்குநர் கதை சொல்லும் போது ஏதாவது சந்தேகம் இருந்தால் அதை அப்படியே பேடில் எழுதிக் கொள்வார். கடைசியாக அந்த சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்வார்” என்றார் எஸ்.ஏ.சி.
The post விஜய் இயக்குநர்களிடம் கதை கேட்கும் ரசகிசயம்! appeared first on Touring Talkies.
]]>The post உ’லோ’கநாயகன்: கமலின் சோக ரகசியம்! appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில் பத்திரிகையாளர் அந்தனன் ஒரு பேட்டியில் கமலைப் பற்றி ஒரு தகவலை கூறினார்.
அவர், “எனது நண்பர் ஒரு நாள் கமலை பார்க்க சென்றார். அப்போது அவரிடம் கமல், ‘என்னை எல்லோரும் உலக நாயகன் என்கிறார்கள். ஆனால் நான் உலோக நாயகன்.. உடம்பில் ஏகப்பட்ட இடங்களில் ப்ளேட் போட்டு ஃபிட் செய்து வைத்திருக்கிறார்கள் என சொன்னார் கமல்” என்று கூறினார் அந்தணன்.
மேலும் அவர், “சமீபத்தில் கூட விபத்து ஏற்பட்டு அவரது வலது காலில் ப்ளேட் வைத்தார்கள். காரணம் கமல் சண்டைக்காட்சிகளை விரும்பி செய்யக்கூடிய நடிகர். தவிர, டூப் போட அதிகம் விரும்பமாட்டார். இப்படி ரிஸ்க் எடுத்து சண்டைக் காட்சிகளில் நடிக்கும்போது பல முறை விபத்து நடந்து எலும்பு முறிவு நடந்திருக்கிறது” என்றார் அந்தணன்.
The post உ’லோ’கநாயகன்: கமலின் சோக ரகசியம்! appeared first on Touring Talkies.
]]>