பிரபல இயக்குநர் ஏ.வெங்கடேஷ், சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.
“பிரசாந்தை ஹீரோவாக நடிக்கவைத்து சாக்லேட் படம் எடுத்தேன். அடுத்து விஜயை வைத்து பகவதி படத்தின் படப்பிடிப்பை துவங்கினேன்.
அப்போது விஜய், ‘பிரசாந்தை பார்த்து பேச வேண்டும்’ என்றார். இதை, பிரசாந்திடம் சொன்னேன். அவர், ‘நானே வருகிறேன்’ என படப்பிடிப்பு தளத்துக்கே வந்துவிட்டார்.
அங்கே படப்பிடிப்பு முடிந்ததும் விஜயும், பிரசாந்தும் மணிக்கணக்காக பேசினார்கள்” என்றார் ஏ.வெங்கடேஷ்.
இருவரும் என்ன பேசினார்கள் என்பதை அவர் சொல்லவில்லை. அது ரகசியமாகவே உள்ளது.
இது போன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை அறிய டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனல் பாருங்கள்.
மேற்கண்ட சம்பவத்தை முழுமையாக அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..