Touring Talkies
100% Cinema

Sunday, November 9, 2025

Touring Talkies

Tag:

samuthirakani

துல்கர் சல்மானின் ‘காந்தா’ படத்தின் ‘Rage Of Kantha’ பாடல் வெளியீடு!

மலையாளத் திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான துல்கர் சல்மான் நடிப்பில் கடைசியாக  வெளியான ‘லக்கி பாஸ்கர்’ படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு, துல்கர் சல்மான் ‘காந்தா’ எனும்...

துல்கர் சல்மான் – சமுத்திரக்கனி நடிக்கும் ‘காந்தா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் துல்கர் சல்மான். இவர் கடைசியாக நடித்த ‘லக்கி பாஸ்கர்’ படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.அடுத்ததாக, துல்கர் சல்மான் ‘காந்தா’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார்....

கௌதம் மேனன்- சமுத்திரக்கனி நடித்துள்ள ‘கார்மேனி செல்வம்’… இதுதான் கதைக்களமா? வெளியான தகவல்!

பாத்வே புரொடக்ஷன்ஸ் சார்பில் அருண் ரங்கராஜூலு தயாரித்து, ராம் சக்ரி இயக்கியுள்ள படம் ‘கார்மேனி செல்வம்’. இதில் சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வருகிற அக்டோபர் 17ம்...

துல்கர் சல்மானின் ‘காந்தா’ திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு!

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் துல்கர் சல்மான் கடைசியாக நடித்த “லக்கி பாஸ்கர்” படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதன் தொடர்ச்சியாக, செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் அவர்...

இயக்குனர்களான சமுத்திரக்கனி – கௌதம் மேனன் இணைந்து நடித்துள்ள ‘கார்மேனி செல்வம்’ !

இயக்குநர்கள் சமுத்திரக்கனி மற்றும் கவுதம் மேனன் இருவரும் அவரவர் தனித்துவமான கதைக்களங்களால் இயக்குனராக மிகுந்த வரவேற்பைப் பெற்றவர்கள். தற்போது, இந்த இருவரும் இயக்கத்தைக் காட்டிலும் நடிப்பில் அதிக ஆர்வம் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்....

அக்ஷய் குமாரின் புதிய படத்தில் கேமியோ தோற்றத்தில் நடிக்கும் மோகன்லால்!

பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் 2016ல் வெளியான படம் ஒப்பம். படம் முழுவதும் பார்வையற்ற மாற்றுத் திறனாளியாக மோகன்லால் நடித்திருந்தாலும், இது ஒரு ஆக்ஷன் படமாக உருவாகி இருந்தது....

‘ராகு கேது’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

நவக்கிரகங்களில் சாயா கிரகங்கள் என அழைக்கப்படும் ராகு, கேது யார்? ‘சுவர்பானு’ என்ற அசுரனின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள், அவன் அமிர்தத்தை அருந்தியது, திருமாலின் மோகிணி அவதாரத்தால் தண்டிக்கப்பட்டது, பின்னர் துர்க்கையின் அருளால்...