The post “நடிகர் பிரபு டார்ச்சர்!” : நடிகை அபிராமி பேட்டி! appeared first on Touring Talkies.
]]>“நடிகர் அர்ஜூன், சரத்குமார் ஆகியோர் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி குறித்து நிறைய டிப்ஸ் கொடுப்பார்கள். விவேக், வடிவேலு ஆகியோர் செட்டில் இருந்தால் கலகலப்புக்கு பஞ்சமே இருக்காது” என்று தெரிவித்து உள்ளார்.
அதே பல நடிகர் பிரபு, ஒரு விசயத்தில் அன்பு டார்ச்சர் செய்து விடுவார் என்றும் கூறியிருக்கிறார்..
அதென்ன டார்ச்சர்.. அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post “நடிகர் பிரபு டார்ச்சர்!” : நடிகை அபிராமி பேட்டி! appeared first on Touring Talkies.
]]>The post யார் சூப்பர் ஸ்டார்?: பஞ்சாயத்தை முடிந்தது? appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில் நடிகர் பிரபு, “தென்னிந்திய படங்களை வட மாநில மக்கள் விரும்பி பார்க்கின்றனர். குறிப்பாக தமிழ்ப் படங்களுக்கு பெரிய மவுசு உண்டு. நான் டெல்லி, மும்பை செல்லும்போது, ‘தாதா ஜி வி லவ் தமிழ் பிக்சர்ஸ்’ என கூறுகின்றனர். தமிழ் படங்களுக்கு அங்கே மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். மற்றவர்கள் சூப்பர் ஆக்டர்ஸ். விஜய் வரட்டுமே. ரஜினியே என்ன சொன்னார், நான் அதே இடத்தில் இருக்க முடியாது. யாராவது வரவேண்டும் என்று தானே சொல்லி வழிவிடுகிறார். ரஜினி சூப்பர் ஸ்டார் தான். மற்றவர்கள் அந்த இடத்துக்கு வந்தால் சந்தோஷம்தான். தேவர் மகன் படம் பார்த்தீர்கள். அதில் தேவர் போனதுக்கு பிறகு அந்த இடத்தில் சின்ன தேவர் வந்து உட்காருகிறார். தம்பி அஜித்தும் இருக்கிறார். வரட்டும் யார் வேண்டுமானாலும் வரட்டும்” என்று கூறினார்.
இதையடுத்து நீண்ட நாட்களாக நீடித்து வந்த சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து முடிவுக்கு வந்ததாக நம்பிக்கை தெரிவிக்கிறது திரைவட்டாரம். பார்ப்போம்!
The post யார் சூப்பர் ஸ்டார்?: பஞ்சாயத்தை முடிந்தது? appeared first on Touring Talkies.
]]>The post நடிகர் பிரபுவை மிரட்டிய பிரபல இயக்குநர்! appeared first on Touring Talkies.
]]>“ஏற்கெனவே கோழி கூவுது, கும்பக்கரை தங்கையா உள்ளிட்ட படங்களில் கங்கை அமரன் இயக்கத்தில் பிரபு நடித்து உள்ளார். அடுத்து மீண்டும் இருவரும் இணைய இருந்தனர்.
அப்போது பிரபுவிடம் ஒரு கதை சொன்னார் கங்கை அமரன். அது பிரபுவுக்கு பிடிக்கவில்லை. அடுத்தடுத்து சொன்ன இரு கதைகளும் அவருக்கு பிடிக்கவில்லை. நான்காவதாக ஒரு கதை சொன்னார். அதைக் கேட்டு பிரபு பல கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்தார்.
இதனால் டென்சன் ஆன கங்கை அமரன், “பிரபு நீங்க கதை வச்சிருந்தா சொல்லுங்க.. அல்லது உங்களுக்கு யாராவது கதை சொல்லி இருந்தாலும் சொல்லுங்க.. அந்த கதையை இயக்குறேன்! ஆனா அடுத்தவங்க கதையில என்னால ஈஸியா டிராவல் பண்ண முடியாது.
அதனால படம் துவங்கறதுக்கு முன்னால, ‘இது பிரபுவின் கதை.. படத்தின் வெற்றி தோல்விக்கு நான் பொறுப்பு அல்ல’ அப்படினு சொல்லிடுறேன்” என்றார்.
அவ்வளவுதான், மிரண்டு போய்விட்டார் பிரபு. “நீங்க முதல்ல சொன்ன கதையையே எடுத்திரலாம்” என்று உடனடியாக சொன்னார் பிரபு.
அந்த சின்னவர் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.
குறிப்பிட்ட சுவாரஸ்யமான வீடியோவை முழுதும் பார்க்க… டூரிங் டாக்கீஸ் யு டியுப் லிங்க் கீழே..
The post நடிகர் பிரபுவை மிரட்டிய பிரபல இயக்குநர்! appeared first on Touring Talkies.
]]>The post பிரபுவை திட்டிய பாண்டியராஜன்! பதிலுக்கு பிரபு… appeared first on Touring Talkies.
]]>இப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவம் குறித்து இயக்குநர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
அவர்,”சில காட்சிகளில் நான் எதிர்பார்த்ததைப் போல பிரபு நடிக்கவில்லை. இதனால் படப்பிடிப்பு ஆரம்பித்தது முதலே அவரை திட்டிக்கொண்டே இருந்தேன். நான்காவது நாள், என்னை அருகில் அழைத்த அவர், ‘தம்பி, நீ என் நடிப்பு இன்னும் சிறப்பா வேணும்னு நெனச்சா.. என் கிட்ட தனியா வந்து சொல்லு, நான் கேட்டுக்குறேன். மத்தவங்க எதிரே திட்டாதே’ என்றார்.
அப்போதுதான் என் தவறை உணர்ந்தேன். பரபரப்பாக நடித்துக்கொண்டிருந்த ஹீரோ அவர்.. அதுவும் சிவாஜியின் மகன். நானோ புதுமுக இயக்குனர். அவர் நினைத்திருந்தால் என் படத்தில் இருந்து விலகியிருக்கலாம். ஆனால் என்னை அழைத்து மிகவும் சாந்தமாக பேசினார். அதுதான் அவரது பெருந்தன்மை” என்று பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டார் பாண்டியராஜன்.
The post பிரபுவை திட்டிய பாண்டியராஜன்! பதிலுக்கு பிரபு… appeared first on Touring Talkies.
]]>The post சிவாஜி’ நடிக்க வேண்டிய கதாபாத்திரம்’:நான் நடித்தேன் ராஜ்கிரண்..! appeared first on Touring Talkies.
]]>ராஜ்கிரண் தமிழ் சினிமாவில் கதாநாயகன்,குணசித்திரம், இயக்குனர்,தயாரிப்பாளர் ஆவார். இவர் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ’நந்தா’ திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.
முதலில் இந்த படத்தில் நடிக்க சிவாஜியை தான் பாலா தேர்வு செய்தார்.
சிவாஜிகணேசனும் ஓகே சொல்லிவிட்டார். ஆனால் பிரபு ராமேஸ்வரத்தில் படப்பிடிப்பு இருப்பதால் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை. வெயில்,கடல் உப்பு காற்று ஒத்துக் கொள்ளாது அதனால் அவரால் நடிக்க முடியாது என கூறிவிட்டார்.
அதன் பிறகுதான் பாலா என்னை தொடர்பு கொண்டு பேசினார். சிவாஜி சார் தேர்வு செய்த கதாபாத்திரத்திரம் என்பதால் உடனே ஒத்துக் கொண்டேன். அப்படித்தான் நான் நந்தா திரைப்பத்துக்குள் வந்தேன் என்றார் ராஜ்கிரண்.
The post சிவாஜி’ நடிக்க வேண்டிய கதாபாத்திரம்’:நான் நடித்தேன் ராஜ்கிரண்..! appeared first on Touring Talkies.
]]>The post சிவாஜியின் பெருந்தன்மை! appeared first on Touring Talkies.
]]>அவர், “அந்த நேரத்தில் செய்தியாளர்கள் பலரும் என் தந்தை சிவாஜி அவர்களை பேட்டி எடுக்க வந்துகொண்டே இருந்தனர். ஒரு கட்டத்தில் அவருக்க உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதை அறியாத ஒரு செய்தியாளர், நேராக வீட்டுக்கு வந்துவிட்டார். நான் அவரிடம் நிலைமையை எடுத்துச் சொல்லி, பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் அவரைப் பார்க்கலாம் என்றேன். இதை அறிந்த என் தந்தை, என்னை கடிந்துகொண்டார்.
‘ஒரு கலைஞனுக்கு கவுரவம் கிடைத்திருக்கிறது. அதை தங்களுக்குக் கிடைத்ததாக கருதி செய்தியாளர்கள் பேட்டி எடுக்க வருகிறார்கள். அவர்களைத் தடுக்கக்கூடாது’ என்று கூறி, அந்த செய்தியாளரிடம் வருத்தம் தெரிவித்து, பேட்டியும் அளித்தார்” என்றார் பிரபு.
The post சிவாஜியின் பெருந்தன்மை! appeared first on Touring Talkies.
]]>The post விஷாலுடன் மீண்டும் இணைந்து நடிக்கிறார் நடிகர் பிரபு appeared first on Touring Talkies.
]]>வித்தியாசமான கதை அம்சம் கொண்ட இந்தப் படத்தில், நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர்கள் இருவரும் ஏற்கனவே ‘தாமிரபரணி’, ‘ஆம்பள’ ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தனர். அந்தப் படங்களில் இடம் பெற்றிருந்த விஷால் – பிரபு சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தது. இதையடுத்து மீண்டும் விஷால்-பிரபு இந்தப் படத்திற்காக இணைந்து நடித்து வருகின்றனர்.
இந்தப் படத்திற்காக இளைய திலகம் பிரபு தனது உடல் எடையைக் குறைத்து ஸ்லம்மாகி அழகாக இருக்கிறார்.
இந்தப் படத்தில் விஷாலின் ஜோடியாக சுனைனா நடிக்கிறார். இப்படத்தை நடிகர்கள் ரமணா – நந்தா இருவரும் இணைந்து ‘ராணா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார்கள்.
The post விஷாலுடன் மீண்டும் இணைந்து நடிக்கிறார் நடிகர் பிரபு appeared first on Touring Talkies.
]]>The post “சின்னத்தம்பி-2’ படத்தை இப்போது எடுக்கலாமா..?” என்ற கேள்விக்கு பதிலளித்த குஷ்பூ..! appeared first on Touring Talkies.
]]>இதையடுத்து சில நாட்களுக்கு முன்பாக குஷ்பூ போலவே தனது அடையாளமாகவே இருந்த உடல் பருமனைக் குறைத்து சிக்கென்று அழகாகி குஷ்பூவுக்கே போட்டியாகிவிட்டார் நடிகர் பிரபு.
இப்படி இவர்கள் இருவருமே போட்டி போட்டிக் கொண்டு உடல் எடையைக் குறைத்துக் கொண்டு அதையும் போட்டோ எடுத்து அனுப்பியதைக் கண்டு பத்திரிகையாளர்களும் கொஞ்சம் ஷாக்காகித்தான் போனார்கள்.
ஏனெனில் பிரபு எப்போதும் தன்னுடைய புகைப்படங்களை தானே வெளியிட மாட்டார். ஆனால் இளைத்த காளையாக இருக்கும் தனது புதிய போட்டோவை அவரே வெளியிட்டதைப் பார்த்து ஒருவேளை.. இது குஷ்பூவின் போட்டோவுக்கு பதிலடியாக இருக்குமோ என்ற சந்தேகம் அனைவருக்குமே வந்திருக்கிறது.
இருந்தாலும் இப்படி இவர்கள் இருவருமே மறுபடியும் ஹீரோ, ஹீரோயின் ரேன்ச்சுக்கு மல்லுக் கட்டி நிற்பதால் இவர்களது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற ‘சின்னத்தம்பி’ படத்தின் அடுத்தப் பாகத்தை ஆரம்பிக்கலாமே என்று ரசிகர்களும் நினைத்த ஆரம்பித்துவிட்டனர்.
1991-ம் வரும் வெளியான தமிழ்ச் சினிமாவில் அனைத்து ரெக்கார்டுகளையும் முறியடித்துவிட்டு பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. மேலும் இப்படம் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் மறு உருவாக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் டிவிட்டரில் பிரபு மற்றும் குஷ்புவின் புகைப்படத்தைப் பகிர்ந்து, “இயக்குநர் வாசு சார், சந்திரமுகி இரண்டாம் பாகத்துக்கு முன், சின்னத்தம்பி இரண்டாம் பாகம் எடுக்கலாம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த நடிகை குஷ்பு சிரிப்பது போன்ற ஸ்மைலியை இதற்கான பதிலாக அளித்துள்ளார்.
உண்மையில் ‘சின்னத் தம்பி-2’ படத்தை இப்பொழுது எடுத்தால் நிச்சயமாக ஜெயிக்கும் என்பதே தமிழ்த் திரையுலக ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.
The post “சின்னத்தம்பி-2’ படத்தை இப்போது எடுக்கலாமா..?” என்ற கேள்விக்கு பதிலளித்த குஷ்பூ..! appeared first on Touring Talkies.
]]>The post குளிக்கும் காட்சியில் நடித்த அந்த அனுபவம் appeared first on Touring Talkies.
]]>