Thursday, April 11, 2024

சிவாஜி’ நடிக்க வேண்டிய கதாபாத்திரம்’:நான் நடித்தேன் ராஜ்கிரண்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ராஜ்கிரண் தமிழ் சினிமாவில் கதாநாயகன்,குணசித்திரம், இயக்குனர்,தயாரிப்பாளர் ஆவார். இவர் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ’நந்தா’ திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.

முதலில் இந்த படத்தில் நடிக்க சிவாஜியை தான் பாலா தேர்வு செய்தார்.

சிவாஜிகணேசனும் ஓகே சொல்லிவிட்டார். ஆனால் பிரபு ராமேஸ்வரத்தில் படப்பிடிப்பு இருப்பதால் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை. வெயில்,கடல் உப்பு  காற்று ஒத்துக் கொள்ளாது அதனால் அவரால் நடிக்க முடியாது என கூறிவிட்டார்.

அதன் பிறகுதான் பாலா என்னை  தொடர்பு கொண்டு பேசினார். சிவாஜி சார் தேர்வு செய்த கதாபாத்திரத்திரம் என்பதால் உடனே ஒத்துக் கொண்டேன். அப்படித்தான் நான் நந்தா திரைப்பத்துக்குள் வந்தேன் என்றார் ராஜ்கிரண்.

- Advertisement -

Read more

Local News