The post பாட்ஷா படத்தில் பஸ் ஆட்டோவாக மாறிய கதை… வேறொரு பட காலேக்ஷன் கண்டு மிரண்டு போன ரஜினி! appeared first on Touring Talkies.
]]>ரஜினி சூப்பர் ஸ்டார் ஹீரோவாக இருந்த போதும் அவரது படம் நஷ்டத்தையும் அப்போது சந்தித்திருந்த நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.1993-ஆம் ஆண்டில் ஆர்.பி. உதயகுமார் இயக்கத்தில், ரஜினி, மீனா உள்ளிட்டோர் நடித்த ‘எஜமான்’ படம் வெளியானது. இந்தப் படம் தியேட்டரில் நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருந்தது.
அப்போது திருவண்ணாமலை தியேட்டர் உரிமையாளரை ரஜினி அழைத்துப் பேசினார்.அதாவது படம் எவ்வளவு கலெக்ஷன் போய்க் கொண்டிருக்கிறது என்பதை கேட்டிருக்கிறார்.ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கிய படம் இதுவரை 10 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளது. இன்னும் சில வாரங்களில் 20 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கும் என்று தியேட்டர் உரிமையாளர் கூறினார்.
வேறு என்னென்ன படங்கள் தியேட்டரில் ஓடுகிறது என்று ரஜினி கேட்டுள்ளார். நாசர், வடிவேலு, கோவை சரளா ஆகியோர் நடிப்பில் உருவான வரவு எட்டணா செலவு பத்தணா படம் ஓடிக்கொண்டிருக்கிறது என்ன சொல்லி உள்ளார்.
அதோடு 20 லட்சம் போட்டு ஒரு கோடி வரை கிடைச்சிருக்கு என்று தியேட்டர் ஓனர் கூறினார். இதைக் கேட்டு ரஜினியே மிரண்டு போய் விட்டாராம். குறிப்பாக ஆட்டோக்காரனாக வடிவேலு நடித்த ரோல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் ஓடும்போது தியேட்டர் வாசலில் இருவதற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் நிற்குமாம். இதனால் தான் அடுத்ததாக பாட்ஷா படத்தில் மாணிக்கம் கதாபாத்திரத்தில் ஆட்டோக்காரனாக ரஜினி நடித்தார் என்பதை இயக்குனர் வி சேகர் கூறியிருக்கிறார்.
ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது நம்ப முடியாத விஷயமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் 1993இல் பிப்ரவரி மாதம் எஜமான் படம் வெளியான நிலையில் அடுத்த வருடம் 1994 இல் ஏப்ரல் மாதம் தான் வரவு எட்டணா செலவு பத்தணா படம் வெளியானது.
அதோடு பாட்ஷா படத்தில் முதலில் ரஜினியை பஸ் கண்டக்டராக நடிக்க வைக்க தான் சுரேஷ் கிருஷ்ணா முயற்சி செய்துள்ளார். ஆனால் பஸ்ஸை வைத்து எடுப்பதில் சிரமம் இருந்ததால் அதன் பின்பு ஆட்டோவே இருக்கட்டும் என மாற்றப்பட்டதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
The post பாட்ஷா படத்தில் பஸ் ஆட்டோவாக மாறிய கதை… வேறொரு பட காலேக்ஷன் கண்டு மிரண்டு போன ரஜினி! appeared first on Touring Talkies.
]]>The post ஆஹா அஜித்துக்கு ஜோடி மீனாவா சிம்ரனா? சூடு பிடித்த குட் பேட் அக்லி… appeared first on Touring Talkies.
]]>இதனால், அஜித்தின் அடுத்த படமான ‘குட் பேட் அக்லி’யின் படப்பிடிப்பு தாமதமாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே சமயம், படப்பிடிப்பை முன்கூட்டியே மே 10ஆம் தேதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெறவுள்ளது.
அஜித்திற்கு ஜோடியாக மீனா அல்லது சிம்ரன் இணையலாம் என்றும், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
இதனிடையே, இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே, இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை படத்தை தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், பெரிய தொகைக்கு பார்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு விற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜித்திற்கு சர்வதேச அளவில் பெரிய மார்க்கெட் இருப்பதால், அவரது படத்தின் வெளிநாட்டு உரிமை விற்றிருப்பது பெரிய விஷயம் அல்ல என சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது.
The post ஆஹா அஜித்துக்கு ஜோடி மீனாவா சிம்ரனா? சூடு பிடித்த குட் பேட் அக்லி… appeared first on Touring Talkies.
]]>The post படத்தோட 6 பாட்டும் ஒரே நாள்ல ரெடி! appeared first on Touring Talkies.
]]>சிற்பி இசை அமைத்தார். ‘கொட்ட பாக்கும்.., ‘மீனா பொண்ணு…’ உள்ளிட்ட ஆறு பாடல்கள் இடம் பெற்று இருந்தன.
படமும், பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்.
இது குறித்து இசையமைப்பாளர் சிற்பி பேசும்போது ஆச்சரியமான தகவல் ஒன்றை தெரிவித்தார். அதாவது இந்த சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ஆறு பாடல்களுக்கும் ஒரே நாளில் மெட்டு அமைத்தார் என்பதுதான் அந்த விசயம்.
நாட்டாமை படம் பின்னர் தெலுங்கில் “பெத்தராயிடு” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் சரத்குமார் நடித்த வேடத்தில் மோகன்பாபு மற்றும் விஜயகுமார் நடித்த வேடத்தில் ரஜினிகாந்த் நடித்தனர் என்பது கூடுதல் தகவல்.
இது போன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
https://www.youtube.com/watch?v=XvXGa-GzTOI
The post படத்தோட 6 பாட்டும் ஒரே நாள்ல ரெடி! appeared first on Touring Talkies.
]]>The post சின்னப்பெண் மீனாவின் பெரிய மனது!: ராஜ்கிரண் நெகிழ்ச்சி! appeared first on Touring Talkies.
]]>படம் குறித்து சமீபத்தில் ராஜ்கிரண் பேசும்போது, “இப்படத்தில் நடிக்கும் பொழுது மீனாவிற்கு 15 வயதுதான் இருக்கும். ஆனாலும் பெரிய கதாபாத்திரத்தை ஏற்றி தத்ரூபமாக நடித்திருப்பார்.
பாடல் காட்சி படப்பிடிக்கும் பொழுது, மீனா ஆடை மாற்ற வேண்டியதாக இருந்தது.
அப்பொழுது அங்கு கேரவன் இல்லை. ஆனாலும் தன்னால் படப்பிடிப்பு தாமதமாக கூடாது என, தான் வந்த காரை ரோட்டோரமாக நிறுத்திவிட்டு ஆடையை மாற்றினார். அந்த அளவுக்கு நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் மீனாவுக்கு” என்று நெகிழ்ந்து கூறினார் ராஜ்கிரண்.
The post சின்னப்பெண் மீனாவின் பெரிய மனது!: ராஜ்கிரண் நெகிழ்ச்சி! appeared first on Touring Talkies.
]]>The post மீனாவின் மறக்க முடியாத அந்த பிறந்தநாள்! appeared first on Touring Talkies.
]]>இருந்தாலும் காட்டிற்குள்ளேயே பிறந்த நாளுக்கான ஏற்பாடுகளை செய்து கிரேனில் வைத்து பூக்களை தூவினோம். அதை மீனா எதிர் பார்க்கவே இல்லை.
அதன் பிறகு பார்க்கும்போதெல்லாம், அந்த பிறந்தநாளை மறக்கவே முடியாது என நெகிழ்ச்சியுடன் கூறுவார்” என்று தெரிவித்து உள்ளார் சேரன்.
The post மீனாவின் மறக்க முடியாத அந்த பிறந்தநாள்! appeared first on Touring Talkies.
]]>The post சில்வர் ஜூப்ளி படத்தில் நடிக்க மறுத்த மீனா! appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில் 1994 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார், விஜயகுமார், குஷ்பூ, சங்கவி உள்ளிட்ட மாபெரும் நட்சத்திர பட்டாளங்களை வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டார் கே.எஸ்.ரவிக்குமார்.
இந்த படத்தில் முக்கிய கதாபாரத்திரத்தில் நடிக்க மீனாவை அணுகினார்.
மீனாவோ, இந்த படத்தில் பல நட்சத்திரங்கள் நடிப்பதால் எப்படி நமக்கு பெயர் கிடைக்கும் என நடிக்க மறுத்தார். பிறகு ஒரு வழியாக ஒப்புக்கொண்டார். ஆனால், , படம் வெளியாகி சக்கைப்போடு போட்டது.
அந்த படம்தான் நாட்டாண்மை.
இந்த சுவாரஸ்யமான சம்பவத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பகிர்ந்துள்ளார்.
The post சில்வர் ஜூப்ளி படத்தில் நடிக்க மறுத்த மீனா! appeared first on Touring Talkies.
]]>The post பாடல் எழுத மறுத்த வைரமுத்து: டென்ஷன் ஆன சேரன்! appeared first on Touring Talkies.
]]>
சேரன் இயக்கத்தில் முரளி, பார்த்திபன், மீனா, மாளவிகா, வடிவேலு ஆகியோரின் நடிப்பில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘வெற்றிக்கொடி கட்டு’. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தேவா இசையமைப்பில் உருவான பாடல்கள் அனைத்து சூப்பர் ஹிட் கொடுத்தது. இதில் குறிப்பிட்டு சொல்வதென்றால், பாடலாசிரியர் விஜய் எழுதிய, ‘கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு’ பாடல் செம ஹிட்.
ஆனால் இந்த பாடல் பல சிக்கல்களை கடந்துதான் வெளிவந்திருக்கிறது.
இந்த பாடல் குறித்து பேட்டி ஒன்றில் கூ றிய இசையமைப்பாளர் தேவா, “டம்மி வாக்கியமாக, ‘கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு. அவ கண்ணு ரெண்டும் என்ன மயக்கும் தவுசன்ட் வாட்ஸ் பவரு’ என்று எழுதி கொடுத்தேன். இதை இயக்குநர் சேரன், வைரமுத்துவிடம் கொடுத்து, ‘இப்படித்தான் பாட்டு இருக்க வேண்டும்’ என கூறியிருக்கிறார்.
அதற்கு வைரமுத்து, ‘இந்த பாடலில் கலரு, பவரு போன்ற ஆங்கில வார்த்தைகள் இருக்கிறது’ என கூறினார்.
கோபமான சேரன், ‘நீங்க மட்டும், ‘பிப்டிகேஜி தாஜ்மஹால்’ன்னு எழுதுவீங்க…. ஆனா இப்போ மட்டும் ஆங்கிலம் கலந்திருக்குனு சொல்லுவீங்களா’ என்றார்.
இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் எழுந்தது.
அதன் பிறகுதான் பா.விஜய்யை வைத்து பாடலை முடித்தார் சேரன்” என்றார் தேவா.
The post பாடல் எழுத மறுத்த வைரமுத்து: டென்ஷன் ஆன சேரன்! appeared first on Touring Talkies.
]]>The post மீண்டு வந்த மீனா! appeared first on Touring Talkies.
]]>
நடிகை மீனாவின் கணவர் சில வாரங்களுக்கு முன்னர் காலமானார். இந்த சோகத்தில் இருந்து மீள முடியாமல் தவித்தார் மீனா.
அவருக்கு பலரும் ஆறுதல் கூறி அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் தற்போது மீனா ஒரு விளம்பர படத்தில், நடித்து வருகிறார். அந்த படத்திற்காக மேக்கப் போட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் மீனாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நாமும் அவரை வாழ்த்துவோம்.
The post மீண்டு வந்த மீனா! appeared first on Touring Talkies.
]]>The post முத்து படத்தில் மீனாவுக்கு பதில் இவர் தான் நடிப்பதாக இருந்ததாம்…! appeared first on Touring Talkies.
]]>கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் முத்து. ரஜினிக்கு ஜோடியாக மீனா நடித்திருப்பார். ஏ.ஆர் ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது.
இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகரின் மகள் மதுவந்தி அழைக்கப்பட்டார். படித்துக் கொண்டு இருந்ததால் தனது பாட்டி நடிக்க ஒத்துக் கொள்ளவில்லை.
அதனால் எனக்கு ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது என பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் மதுவந்தி.
The post முத்து படத்தில் மீனாவுக்கு பதில் இவர் தான் நடிப்பதாக இருந்ததாம்…! appeared first on Touring Talkies.
]]>The post உங்களுக்கு அஜித் தானே பிடிக்கும் மீனாவிடம் கேட்ட – விஜய் appeared first on Touring Talkies.
]]>தெறி படத்தில் மகள் நைனிகா விஜய் மகளாக நடிக்க வைத்தார் மீனா. படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் மீனாவிடம் நான் கால்சீட் கேட்டு என்னுடன் நடிக்க வில்லை. உங்களுக்கு அஜித் தானே பிடிக்கும் என்றாராம். ஏன் இப்படி கேட்டார் என்பதை ஒரு தொலைக்காட்சி பேட்டியில் பகிர்ந்து கொண்டார் மீனா.
நான் சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில். அஜித்,விஜய் எல்லோரும் வளர்ந்து வரும் நடிகர்களாக இருந்தனர். அந்த சமயத்தில் அஜித்துடன் படம் நடித்துக் கொண்டிருந்தேன். அடுத்து விஜய் படத்துக்கு என்னை அனுகிய போது அவருக்கு கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. தொடர்ந்து விஜய்யின் மூன்று படங்களுக்கு வாய்ப்பு கேட்ட போது என்னால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை.
அதனை சரிசெய்ய தான் ஷாஜகான் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் விஜயுடன் நடனம் ஆடியிருப்பார் மீனா. இதனை ஒரு பேட்டியில் மீனா கூறியிருந்தார்.
The post உங்களுக்கு அஜித் தானே பிடிக்கும் மீனாவிடம் கேட்ட – விஜய் appeared first on Touring Talkies.
]]>