Thursday, April 11, 2024

மூணு வேளை சோத்துக்கு இப்படி ஒரு திண்டாட்டமா?… சிவாஜி கணேசன் இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறாரே!!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சிவாஜி கணேசன் நடிப்புக்கு இலக்கணமாக விளங்கினார் என்பதையும், பெரும் புகழ் பெற்றிருந்தால் என்பதையும் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. ஆனால் நாடகத்துறையில் இருந்தபோது பலவித கஷ்டங்களை தாங்கியிருக்கிறார். இது குறித்து சிவாஜி கணேசனே ஒரு கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார்.

அதாவது சிவாஜி கணேசன், ஸ்ரீபாலகானசபா என்ற நாடக சபையில்தான் நடிகராக இருந்தார். அப்பபோது காலை 5 மணிக்கே எழுப்பிவிட்டிடுவார்களாம். அதன் பின் குளித்துவிட்டு கடவுள் வாழ்த்து பாடிவிட்டு நடனப்பயிற்சியிலும் வசனப்பயிற்சியிலும் ஈடுபட தொடங்கிவிடுவார்களாம்.
எனினும் அங்கே சாப்பாட்டிற்கு மட்டும் பிரச்சனை இருந்ததாம். சாம்பார், கூட்டுப் பொரியல் என்றெல்லாம் சாப்பாடு இருக்காதாம். மோர், ரசம் என்றுதான் சாப்பாடு இருக்குமாம்.
அந்த அளவுக்கு சிரமப்பட்டாலும், நடிப்பில் தொய்வு இன்றி தனது முத்திரையைப் பதித்ததால் அத்தனை உயரத்துக்கு வந்தார் சிவாஜி.

- Advertisement -

Read more

Local News