கோவை அருகே மாதம்பட்டியில், நடிகர் சிவகுமாரின் நண்பர் இருந்தார். அவர் பெயரும் சிவகுமார்தான். அவர்தான், சத்யராஜை நடிகர் சிவகுமாருக்கு அறிமுகப்படுத்தினார்.
சினிமா வேண்டாம் என நடிகர் சிவகுமார் கூறிய அறிவுரையை சத்யராஜ் கேட்கவில்லை. ஆகவே, சேவா ஸ்டேஜ் நாடக குழுவில் சேர்த்துவிட்டார். அங்கு சிறிய வேடங்கள்தான்… ஆனால் நல்ல அனுபவம் கிடைத்தது.
அப்போது அவருக்கு சம்பளம் பத்து ரூபாய்தான். அதில் சிவகுமாரின் மகன்களான சிறுவர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோருக்கு சாக்லேட் வாங்கிக் கொடுப்பார் சத்யராஜ்.
இந்த நிலையில் சத்யராஜுக்கு பெண் பார்த்தார்கள். அவரோ மறுத்துவிட்டார்.
ஏன் மறுத்தார்..
அறிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யவும்..