Thursday, April 11, 2024

அந்த படத்தின் கதையைக் கேட்டதும் திகைத்தேன்!: ரம்யா கிருஷ்ணன்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாகுபலி படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த சிவகாமி கதாபாத்திரத்தை மறக்கவே முடியாது. இது குறித்து அவர், “அந்த கதாபாத்திரம் மக்கள் மனதில் ஒரு கம்பீரமான மகா ராணியாக என்னை காட்டியது. இந்த படம் பற்றியும் அதில் எனது ரோல் பற்றி இயக்குனர் சொல்லும் போதே சிலிர்த்து விட்டேன். கையில் ஒரு குழந்தை.. சுற்றி தண்ணீர் என்று அவர் விவரிக்கும்போதே திகைத்து போய்விட்டேன் என்றே சொல்லலாம்.. அவர் கதை சொன்ன விதமே அத்தனை சுவாரஸ்யமாக இருந்தது…

எதையும் யோசிக்க வில்லை.. உடனே ஒத்துக் கொண்டேன்” என பிரமிப்பு விலகாமல் கூறினார் ரம்யா கிருஷ்ணன்.

- Advertisement -

Read more

Local News