Friday, September 20, 2024

“எதிர்பார்த்தே வருவார்கள், நம்பி விடாதீர்கள்!:  செல்வராகவன்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநராக முத்திரை பதித்த செல்வராகவன், நடிக்கவும் செய்கிறார். சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், லால் சலாம் படம் குறித்து அவ்வப்போடு ட்விட் செய்கிறார்.

இந்நலையில் நேற்று லால் சலாம் படப்பிடிப்பு ஸ்டில்லை பகிர்ந்து, “உங்கள் வாழ்க்கையில் வரும் அனைவரும் எதையாவது எதிர்பார்த்தே வருவார்கள். அதனால் எதையும் உண்மை என்று நம்பி விடாதீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News