Thursday, April 11, 2024

சென்னையில் எனக்கு பிடித்த இடம்: பாலகிருஷ்ணா

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு மெகா ஸ்டார்களில் ஒருவரும், மறைந்த சூப்பர் ஹீரோ என்.டி.ஆர். மகனுமான பாலகிருஷ்ணா, சமீபத்தில் தனது பேட்டி ஒன்றில், சென்னை குறித்து கூறியிருக்கிறார்.

அவர், “நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னைதான். ஆகவே சென்னைதான் என் சொந்த ஊர்.  இங்கே பல இடங்கள் எனக்கு நன்றாக தெரியும். அதுவும் சென்னை கன்னிமரா நூலம் எனக்கு மிகவும் பிடித்த ஸ்பாட். என் நண்பன் சீனு அங்கே முதன் முறையாக அழைத்துச் சென்றான். முதன் முறை பெரிய ஈடுபாடு இல்லை. பிறகு புத்தகங்களைப் படிக்க படிக்க கன்னிமரா நூலம் பிடித்துவிட்டது. இப்போது சென்னைக்கு வந்தாலும் நேரம் வாய்க்கும்போதெல்லாம் கன்னிமரா சென்று சிறிது நேரமாவது புத்தகங்கள் படித்துவிட்டு வருவேன்” என்று கூறியிருக்கிறார் பாலகிருஷ்ணா

- Advertisement -

Read more

Local News