Thursday, April 11, 2024

தொடர்ந்து தமிழில் ஆர்வம் காட்டும் கீரவாணி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘அழகன்’, ‘ நீ பாதி நான் பாதி’ , ‘வானமே எல்லை’ , ‘ஜாதிமல்லி’  என பல படங்ளில் ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் இசையமைப்பாளர் மரகதமணி. இவர்தான் கீரவாணி என்கிற பெயரில் தெலுங்கில் பல ஹிட்களை கொடுத்தவர். சமீபத்தில் நாக்கு முக்க பாடலுக்கு இசை அமைத்து ஆஸ்கர் விருது வாங்கியவர்.

இந்நிலைில், ‘ஜென்டில்மேன் 2’  படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். தொடர்ந்த பல படங்களில் கமிட் ஆகி வருகிறார்.

இது குறித்து அவர், “நீண்ட காலத்துக்குப் பிறகு தமிழுக்கு வந்தாலும் பெரும் வரவேற்பு கிடைப்பது ஆனந்த அதிர்ச்சி அளிக்கிறது” என தெரிவித்து உள்ளார்.

 

 

- Advertisement -

Read more

Local News