Thursday, April 11, 2024

இயக்குனர் சேரனிடம் வருத்தப்பட்ட மஞ்சுளா..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையுடன் வாய்ப்பு தேடிய சேரன். கே.எஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக சில காலம் பணிபுரிந்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில்  மறக்க முடியாதா பல வெற்றிப்படங்களை கொடுத்தார்.

வெற்றிக் கொடி கட்டு, தவமாய் தவம் இருந்து, ஆட்டோகிராப் போன்ற படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில்  நீங்கா இடம் பிடித்தவர் சேரன்.

அவர் உதவி இயக்குனராக இருந்த சமயம் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான ’சேரன் பாண்டியன்’ படத்தில் பணியாற்றி கொண்டு இருந்தார். இந்த படத்தில் விஜயகுமார்,மஞ்சுளா, சரத்குமார் மற்றும் பலர்  நடித்திருந்தனர்.

படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயம் காலை நேர படபிப்பு மஞ்சுளா விஜயகுமார்  நல்ல பேக்கப் பொட்டு வந்து நின்றிருக்கிறார்.கோபமான சேரன் விடியற்காலை காட்சிக்கு ஏன்  இப்படி வந்து இருக்கீங்க..காஸ்ட்யூம்,மேக்கப்  மாத்த சொல்லியிருக்கிறார்.

              மஞ்சுளா” ரவிக்குமாரிடம் சொல்ல அவரும் ஆமாம் மாற்றி விடுங்கள் என்றார். யார் சொல்லியும் கேட்காத மஞ்சுளா அப்படியே நடித்து விட்டார். படம் வெளியாவதற்கு முன் ப்ரிவியூ ஷோ பார்த்த மஞ்சுளா. மற்ற கதாபாத்திரம் எல்லாம் எதார்த்தமாக நடித்துள்ளனர். அவர் மட்டும் தனியாக தெரிந்துள்ளார். இதைப் பார்த்த அவர் நீங்க சொல்லி கேட்கவில்லை என்று சேரனிடம் வருத்தப்பட்டாராம்.

- Advertisement -

Read more

Local News