Thursday, April 11, 2024

மாநகரம்’ லோகேஷ் என்ன தேர்வு செய்ய காரணம்: சார்லி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கே.பாலச்சந்தர் இயக்கத்தில் பொய்க்கால் குதிரை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் சார்லி. நகைச்சுவை, துணை நடிகராக 800க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த அவர்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாநகரம் திரைப்படத்தில் நடித்திருந்தார் சார்லி.

இந்த படத்தில் புதுமுகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார் லோகேஷ். என்னை தேர்வு செய்த போது ஆச்சரியமாக இருந்தது. எஸ்.ஆர் பிரபுவிடம் நான் கேட்டேன் எல்லாரும் புதுமுகம் என்னை மட்டும் ஏன்? புதுமுகங்களுடன் ஒத்து போகக்கூடிய முக மாக என்னை  பார்த்திருக்கிறார் .

லோகேஷ் என்ற படைப்பாளி என் மீது வைத்த நம்பிக்கை தான் நான் இந்த படத்தில் நடிக்க காரணம் என்று பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் சார்லி.

- Advertisement -

Read more

Local News