Saturday, April 13, 2024

பாண்டிச்சேரியில் சிம்பு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சிம்பு கதாநாயகனாக நடிக்கும் ‘மாநாடு’ படத்துடைய அடுத்த கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற இருக்கிறது.

நவம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பை தொடங்க முடிவெடுத்திருக்கிறார் படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி.

“வெங்கட் பிரபு எழுதி இயக்குகின்ற இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் டிசம்பருக்குள் முடிவடைந்துவிடும்” என்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

- Advertisement -

Read more

Local News