Thursday, April 11, 2024

யோகிபாபுவுக்கு நடு ராத்திரியில் போன் செய்த நெல்சன்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சுப்பிரமணியம் சிவா இயக்கத்தில்  ‘யோகி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் யோகிபாபு. இதன் காரணமாகவே ’பாபு’ என்ற தனது பெயருக்கு முன் யோகி பாபு என சேர்த்துக் கொண்டார்.அதன் பிறகு சூது கவ்வும்,அட்டகத்தி,அரண்மனை,காக்கா முட்டை,நகைச்சுவை நடிகராவும், கூர்க்கா படத்தில் நாயகனாக,கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் யோகி பாபு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது கோலமாவு கோகிலா படத்தின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

அனிருத் ஸ்டுடியோவில் இருந்து நெல்சன் நடுராத்திரி 2 மணிக்கு  போன் செய்து உங்கள் வாட்ஸப்பில் பாட்டு அனுப்பி உள்ளேன் பாருங்கள் என்றார்.

இதுதான் நீங்களும் நயன் தாராவும் ஆடப்போகும் பாடல் என்றார். டான்ஸ் எல்லாம் பெருசா இருகாது. லவ் யூ மெண்ட் சைகையில் காட்டுங்கள் போதும் என்றார். என்னிடம் கேட்டிங்க நயன்தாராவிடம் கேட்டிங்காளா என்றேன். ’கல்யாண வயசு தான் வந்துருச்சுடி’ என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது என்றார் யோகி பாபு.

- Advertisement -

Read more

Local News