Thursday, April 11, 2024

ஜெயம் ரவியின் ஜீனி படத்தில் ஏன் இத்தனை நாயகிகள் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழி வர்மராக நடித்து ரசிகர்களை கவர்ந்த ஜெயம் ரவி, தற்போது ஜீனி படத்தில்நடிக்கிறார். கல்யாண கிருஷ்ணன் இயக்குகிறார். இதில் கல்யாணி பிரியதர்ஷன், க்ரீத்தி ஷெட்டி மற்றும் வமிக்கா கேபி ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.

இது குறித்து திரைவட்டாரத்தில், “இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ப்ளே பாய் ரோல். அதனால்தான் மூன்று ஹீரோயின்கள்” என்கின்றனர்.

ஜீனி படத்தை அடுத்து ஜெயம் ரவி அவர்கள் இறைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் அஹமத் இயக்கி வருகிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர இருக்கிறது. இதை தவிர ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில், சைரன் போன்ற பல படங்களில் ஜெயம் ரவி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News