மகாபிரபு, சாக்லேட், பகவதி உள்ளிட்ட படங்களை இயக்கிய ஏ. வெங்கடேஷ், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், “சிவாஜி படத்தின் ப்ரி புரடக்சன் வேலைகள நடந்து வந்த சமயம். அந்த படத்தை இயக்கிய ஷங்கரை சந்திக்க அவரது அலுவலகம் சென்றேன்.
ஒரு பேட் வைத்து, பேப்பரில் பேனாவால் ஸ்கிரிப்ட் எழுதிக்கொண்டு இருந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஷங்கர் இயக்கும் படம் என்றாலே கம்யூட்டர்தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு டெக்னாலஜிகளை, லாவகமாக தனது படங்களில் பயன்படுத்துவார். ஆனால் கம்ப்யூட்டரை பயன்படுத்தாமல், பேனா பேப்பர் கொண்டு அவர் ஸ்கிரிப்ட் எழுதும் முறை ஆச்சரியம் அளித்தது.
இது குறித்து கேட்டபோது அவர் கூறியது இன்னும் ஆச்சரியத்தை அளித்தது…” என்றார் ஏ.வெங்டேஷ்.
# ஆச்சரியப்படும்படி ஷங்கர் சொன்னது என்ன.. அறிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக்குங்கள்..