Touring Talkies
100% Cinema

Friday, April 25, 2025

Touring Talkies

Movie Review

மாறன் – சினிமா விமர்சனம்

தனுஷ் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட்டான ‘கர்ணன்’ படத்திற்குப் பிறகு அவரது படங்கள் வரிசையாக ஓடிடியில் மட்டுமே வெளியாகி வருகின்றன. ‘அந்தரங்கி ரே’, ‘கலாட்டா கல்யாணம்’, ‘ஜகமே தந்திரம்’ வரிசையில் இந்த ‘மாறன்’ படமும் டிஸ்னி ஹாட் ஸ்டாரில்...

எதற்கும் துணிந்தவன் – சினிமா விமர்சனம்

பொள்ளாச்சியில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து பின்னப்பட்டிருக்கும் படம் எதற்கும் துணிந்தவன் நடிகர் சூர்யா ஊரில் வழக்கறிஞராக இருக்கிறார். அவர் அப்பா சத்யராஜ், அம்மா சரண்யா பொன்வண்ணன் ஆகியோரோடு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து...

ஹே சினாமிகா – சினிமா விமர்சனம்

‘விட்டுக் கொடுத்தலும், அப்படியே ஏற்றுக் கொள்ளுதலும்தான் அன்பு’... ‘அன்புதான் வாழ்வை நரகம் இன்றி நகர்த்தும் அற்புத காரணி’ என்பதை சொல்லிருக்கும் படம்தான் இந்த ‘ஹே சினாமிகா’. நாயகன் துல்கர் சல்மானும், நாயகி அதிதி ராவும்...

வலிமை – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனமும் போனி கபூரும் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தில் அஜீத்குமார் நாயகனாக நடித்துள்ளார். மேலும் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, பாணி, சுமித்ரா, அச்யுன்த் குமார், ராஜ் அய்யப்பா, புகழ் மற்றும்...

வீரபாண்டியபுரம் – சினிமா விமர்சனம்

நடிகர் ஜெய் நடிப்பில், இயக்குநர் சுசீந்திரனின் இயக்கத்தில், கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ள படம் ‘வீரபாண்டியபுரம்’. நீண்ட இடைவேளைக்கு பிறகு கிராமத்து லுக்கில் தோன்றியுள்ள நடிகர் ஜெய் முதல் முறையாக இப்படத்திற்கு இசையமைத்து, இசையமைப்பாளாராக அறிமுகமாகிறார். இப்படத்தை லென்டி...

FIR – சினிமா விமர்சனம்

சென்னையில் வசிக்கும் ஒரு சாதாரண இஸ்லாமிய இளைஞன், தெளிவாக அறுதியிட்டு கூற முடியாத ஒரு குழப்பமான சூழ்நிலையில் சிக்கி விடுகிறார். அந்த நிகழ்ச்சி அவரது வாழ்க்கையை முற்றிலும் தலைகீழாக புரட்டிப் போட்டு விடுகிறது....

யாரோ – சினிமா விமர்சனம்

இது ஒரு வித்தியாசமான சைக்கோ த்ரில்லர் படம் என்றும், ஒரு கொலை மர்மத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட கதை என்றும் இயக்குநர் கூறியிருந்தார். ஆனால்..? கடற்கரையோரமான ஒரு பெரிய பங்களாவில் வசித்து வருகிறார் நாயகன் வெங்கட்...

சாயம் – சினிமா விமர்சனம்

தமிழ்ச் சினிமாவின் தற்போதைய சென்சிட்டிவ் பிரச்சினையான சாதிப் பிரச்சினையை மையமாக வைத்தே இந்தப் படம் உருவாகியுள்ளது. சாதி ரீதியாக தூண்டிவிடப்பட்டு கொலைகாரானாகிய ஒரு மாணவன் தன் தவறை உணர்ந்த பின்பு என்ன செய்கிறான் என்பதுதான்...