Touring Talkies
100% Cinema

Tuesday, May 13, 2025

Touring Talkies

HOT NEWS

வீரபாண்டிய கட்டபொம்மன்: எதிர்த்து நின்று ஜெயித்த சிவாஜி!

1959 ஆம் வருடம் பி.ஆர்.பந்துலுவின் இயக்கத்தில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், பத்மினி, ராகினி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த பெரும் வெற்றி பெற்ற படம் “வீரபாண்டிய கட்டபொம்மன்”.  இதில் சிவாஜி, வீரபாண்டிய கட்டபொம்மனாகவே...

கார்த்திக்: அந்த மாதிரி நடிகர்களுக்கு எச்சரிக்கை!

ஒரு காலத்தில் இளம் பெண்களின் கனவு நாயகனாக திகழ்ந்தவர் கார்த்திக். ஆனால்,  அவர் மீது ஏகப்பட்ட புகார்கள் குவிந்தன.  படப்பிடிப்பிற்கு சரியாக ஒத்துழைப்பு தரமாட்டார் எனவும் சில நேரங்களில் படப்பிடிப்பிற்கே வராமல் அறையிலேயே...

எம்.ஜி.ஆரை அதிர வைத்த வீட்டு உரிமையாளர்!

எம்ஜிஆர் தமிழ் திரையுலகில் மாபெரும் சக்தியாக  விளங்கியவர்.   ஆனால் சாதாரணமாக அந்த இடத்துக்கு அவர் வரவில்லை ஆரம்ப காலத்தில் மிகவும் சிரமான காலகட்டதைக் கடந்தார். நாடகங்களில் நடித்து வந்த அவர், முதன் முதலில் நடித்த...

தனுஷை அறைந்த செல்வராகவன்!

தனுஷை சினிமாவில் அறிமுகம் செய்தது அவரின் தந்தை கஸ்தூரி ராஜாதான். துள்ளுவதோ இளமை படத்தில்தான் தனுஷை நடிக்க வைத்தார். அப்போது தனுஷ் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தார்.  இயக்குனர் கஸ்தூரி ராஜா என பெயர் வந்தாலும்...

கமல்ஹாசன் திட்ட.. கடுப்பான சேரன்!

கமலுக்கும் தனக்குமான சுவாரஸ்யம சம்பவம் குறித்து நடிகரும் இயக்குநருமான சேரன் பகிர்ந்துகொண்டார். அவர், “ஆரம்பத்தில் நான்  கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினேன். கமல்ஹாசன் திரைப்படத்தில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தது.தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் மூலம்...

என்னது.. டி.ஆர். வேடத்தில் ரஜினி நடிக்க இருந்தாரா?

ரஜினி – டி.ஆர். இருவருமே ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர்கள் என்றாலும் நடிப்பு பாணியில் வேறு வேறு துருவங்கள் என்றே சொல்லலாம். ஆனால் ரஜினி நடிக்க வேண்டிய வேடத்தில் டி.ஆர். நடித்தார் என்றால் நம்ப முடிகிறதா.....

ரஜினிகாந்த் பேசிய முதல் பஞ்ச் வசனம் எது தெரியுமா?

ரஜினிகாந்த் என்றாலே பஞ்ச் டயலாக்குகள்தான். “நான் ஒரு தடவ சொன்ன நூறு தடவ சொன்ன மாதிரி”, “கண்ணா பன்னிங்கதான் கூட்டமா வரும், சிங்கம் சிங்கிளாதான் வரும்”, “ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் முடிக்கிறான்”, “நான்...

பீறிட்டு வந்த இரத்தம்! விஜயகாந்த் செய்த காரியம்!

12 வருடங்களாக விஜயகாந்திற்கு உதவியாளராக இருந்த துரைராஜ் என்பவர்  ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். “விஜயகாந்த் பரதன் படப்பிடிப்பின் போது அதற்கான காட்சிகளை எடுத்துக் கொண்டிருந்தார்கள். அது, ஜெயிலில் இருந்து அவர் தப்பித்து வருகிற...