Touring Talkies
100% Cinema

Saturday, July 5, 2025

Touring Talkies

திரை விமர்சனம்

‘லெவன்’ – திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

லெவன் — சென்னையில் நடைபெற்ற வங்கிக் கொள்ளையும் போதை மாத்திரைகளின் விநியோகத்தையும் வெற்றிகரமாக தடுத்து, அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யும் பணியில் போலீஸ் உதவி கமிஷனராக இருக்கும் நவீன் சந்திரா ஈடுபடுகிறார்....

‘கஜானா’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

நாகமலை என்ற இடத்தில் நாகங்களின் காவலிலும் நாக கற்கள் மற்றும் ஒரு மர்மமான புதையலையும் பற்றிய தகவல்களை பிரதாப் போத்தன் ஆராய்ந்து வைத்துள்ளார். அந்த இடத்தில் புதையலை எடுக்க முயற்சி செய்பவர்கள் உயிருடன்...

‘நிழற்குடை’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

இலங்கைத் தமிழரான தேவயானி, அங்குள்ள போர்களில் தன்னுடைய மூன்று வயது குழந்தையையும் குடும்பத்தினரையும் இழந்து, அகதியாக இந்தியா வந்து தற்போது சென்னையில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வேலை செய்து வருகிறார். மற்றொரு...

‘ஹிட்‌ 3’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

விசாகப்பட்டினத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றும் நானி, ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்படுகிறார். சிறையில் இருக்கும் வேறு ஒரு கைதியிடம், தன்னால் ஏன் சிறையில் அடைக்கப்பட்டேன் என்பதை...

‘ரெட்ரோ’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

தூத்துக்குடியில் பக்குவமான தாதாவாக செயலில் உள்ள ஜோஜு ஜார்ஜின் வளர்ப்பு மகனாக இருப்பவர் சூர்யா. எப்போதும் முகத்தில் சிரிப்பு அற்ற முகபாவனையுடன், சிடுசிடு குணத்துடன் வலம் வரும் இவர், தந்தையின் அனைத்து செயல்களுக்கும்...

‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் எப்படி இருக்கு?- திரைவிமர்சனம்!

இலங்கையில் ஏற்பட்ட கடும் வறுமையால் பாதிக்கப்பட்ட சசிகுமார் தனது மனைவி சிம்ரன் மற்றும் இரு மகன்களுடன் உயிர் தப்பிக்க யாருக்கும் தெரியாமல் கள்ளத்தோணி மூலம் ராமேஸ்வரம் வருகை தருகிறார். பின்னர் ஒரு காரில்...

‘THUDARUM’ திரைப்படம் எப்படி இருக்கு ? – திரைவிமர்சனம்!

மனைவி ஷோபனா, கல்லூரியில் பயிலும் மகன் மற்றும் பள்ளி செல்லும் மகளுடன் இனிய குடும்ப வாழ்க்கை நடத்தி வரும் மோகன்லால், ஒரு டாக்ஸி டிரைவராக பணியாற்றுகிறார். குடும்பத்தினரை விட அவர் தனது பழைய...

‘சுமோ’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

சென்னையில் உள்ள விடிவி கணேஷின் உணவகத்தில் மிர்ச்சி சிவா வேலை செய்து கொண்டு இருக்கிறார். ஒரு நாள் கடற்கரைக்கு சென்ற போது, அங்கு ராட்சச உருவத்துடன் ஒருவரை மயக்க நிலைமையில் கிடந்துகொண்டு காண்கிறார்....