Touring Talkies
100% Cinema

Wednesday, November 5, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

‘பெத்தி’ திரைப்படத்திற்காக கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ள நடிகர் ராம் சரண்!

‘கேம் சேஞ்சர்’ படத்துக்குப் பிறகு, புஜ்ஜி பாபு சனா இயக்கும் ‘பெத்தி’ எனும் புதிய திரைப்படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார் ராம் சரண். இந்தக் கதைக்காக தனது தோற்றத்தை மாற்றும் நோக்கில் அவர்...

அரசியல் ரீதியாக நான் பிரபலமாக இருந்தாலும், சினிமா ரீதியாக நான் சற்று குறைவுதான் என நினைக்கிறேன் – பவன் கல்யாண்!

ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் நடித்த ‘ஹரிஹர வீரமல்லு’ திரைப்படம், பான் இந்தியா வெளியீடாக இந்த வாரம் ஜூலை 24ம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்கான பத்திரிகையாளர்...

தன்னுடன் பயின்ற பள்ளி மாணவர்களை ரியூனியனில் சந்தித்து மகிழ்ந்த நடிகர் நாசர்!

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான நாசர், செங்கல்பட்டு நகரைச் சேர்ந்தவர். அங்குள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் இவர் 1975ஆம் ஆண்டில் தனது படிப்பை முடித்தார். சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப்...

ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா 2’ படப்பிடிப்பு நிறைவு!

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா’ திரைப்படம் 2022 செப்டம்பரில் வெளியானது. அதின் கதை, காட்சியமைப்பு, நடிப்பு, இசை, கரு ஆகிய அம்சங்களால் படம் மிகப்பெரிய ஹிட்டானது. சுமார் ₹14 கோடி செலவில்...

என்னை தேடிவரும் கதைகள் பெரும்பாலும் இந்த வகையான கதைகளாகவே இருக்கின்றன – நடிகர் வெற்றி டாக்!

தமிழில் ‘எட்டுத்தோட்டாக்கள்’, ‘ஜீவி’, ‘வனம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த வெற்றி, தற்போது அனிஸ் அஷ்ரப் இயக்கும் கிரைம் திரில்லர் ‘சென்னை பைல்ஸ் முதல் பக்கம்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த அனிஸ் அஷ்ரப், இயக்குநர்...

நடிகர் சோனு சூட் துணிச்சலாக செய்த காரியம்!

பாலிவுட் நடிகர் சோனு சூட் ஹிந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் இவர் பொது மக்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்தார். அதன் காரணமாகவே இவரை பல மாநிலங்களில்...

வசூல் மழையில் நனையும் புதுமுக நடிகர்களின் ‘சாயரா’ திரைப்படம்!

பிரபல தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில், மோகித் சூரி இயக்கத்தில் அஹான் பான்டே, அனீத் பட்டா மற்றும் பலர் நடிப்பில் உருவான ஹிந்திப் படமான 'சாயரா' கடந்த வாரம் ஜுலை 18ம்...

நா.முத்துகுமார் போல் பாடல்கள் எழுத இன்னொருவர் பிறப்பாரா என தெரியவில்லை – நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமாரை நினைவுகூரும் விதமாக சென்னை நகரில் ‘ஆனந்த யாழை’ என்ற தலைப்பில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்....