The post திகில் கிளப்பும் வீடியோவை வெளியிட்ட தம்மன்னா… appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தமன்னா, படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும், இந்தப் படத்தில் பயமூட்டும் பல பேய் காட்சிகள் உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார். இந்தப் படத்தில் நடிப்பது சவாலாக இருந்தாலும் மிகவும் சுவாரஸ்யமாகவும் இருந்ததாகவும் அனைத்து ஸ்டண்ட் காட்சிகளையும் தானே செய்ததாகவும் தமன்னா கூறியுள்ளார்.
அரண்மனை 4 படத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இந்தப் படத்தின் முக்கிய ரோலில் நடித்துள்ளார் தமன்னா. அவரது இப்படித்தான் கதாப்பாத்திர தோற்றம் பெரிய அளவில் பேசப்படுவதால், இப்படம் மிகப்பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.ஹிப் ஹாப் தமிழா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். அரண்மனை 4 திரைப்படம் மே 3ம் தேதி வெளியாகவுள்ளது.
The post திகில் கிளப்பும் வீடியோவை வெளியிட்ட தம்மன்னா… appeared first on Touring Talkies.
]]>The post ஆட்டம் எல்லாம் வேண்டாம்! அடக்கி வாசிக்க சொன்ன விஜய்… #TheGoat appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்தது.படப்பிடிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்கிறார். மேலும், பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இயக்குநர் வெங்கட் பிரபு, சொன்னதைவிடச் சிறப்பாக ‘தி கோட்’ படத்தை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அவருக்கே சிறப்பான விளையாட்டுத்தனம், காமெடி உள்ளிட்ட அம்சங்களுடன் ஆக்ஷன் காட்சிகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
எடுத்தவரையிலான காட்சிகளை ரஃப் எடிட்டில் பார்த்த விஜய்க்கு படம் மிகவும் பிடித்துள்ளது. ஆனாலும், படத்தின்மீது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டாம் என விஜய் கூறியுள்ளார். அடக்கி வாசிக்கவும் என படக்குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
The post ஆட்டம் எல்லாம் வேண்டாம்! அடக்கி வாசிக்க சொன்ன விஜய்… #TheGoat appeared first on Touring Talkies.
]]>The post இசை மட்டும் பெரிசு பாட்டு வரிகள் மட்டும் என்ன சிறுசா? வைரமுத்து கிளப்பிய பரபரப்பு ! appeared first on Touring Talkies.
]]>இசை முக்கியமா, பாடல் வரிகள் முக்கியமா என்பது தற்போது திரையுலகில் விவாதப்பொருளாகியுள்ளது. இசையும் பாடல் வரிகளும் இணைந்திருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் ஒரு நல்ல பாடல் பிறக்கும் என்றும் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டுத்தான் அவரை அடையாளப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார். பெயர் இல்லாமல் யாரை எப்படி அழைப்பது? வெறும் இசை மட்டுமே இருந்தால் அந்தப் பாடலை அடையாளப்படுத்த முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.
காலம் கடந்த பாடல்கள் இன்னும் நிலைத்திருப்பதற்கு இசை மட்டுமே காரணமா? கண்ணதாசனின் வரிகளில் உருவான பாடல்களை, எந்த இசையுமின்றி பாட முடியாதா? பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார், மருதகாசி, உடுமலைப்பேட்டை நாராயண கவி, ஆலங்குடி சோமு போன்ற பல கவிஞர்களின் சிந்தனைக்கூறும் பாடல் வரிகள், காலத்தை கடந்து நிற்கின்றன என்று கூறினார்.
இசையும் கவிதையும் இணைந்தால் தான் பாடல் உருவாகும். இல்லை என்று கூறுவது அறியாமை என்று வைரமுத்து கூறியது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது கருத்து யாரை நோக்கி கூறப்பட்டது எனவும் ஒருவேளை இவர் கருத்து பாடலுக்கு உரிமை கோரும் இளையராஜாவை தான் குறித்து வைத்து பேசுகிறாரோ என்று இணையத்தில் வினாவி வருகின்றனர்.
The post இசை மட்டும் பெரிசு பாட்டு வரிகள் மட்டும் என்ன சிறுசா? வைரமுத்து கிளப்பிய பரபரப்பு ! appeared first on Touring Talkies.
]]>The post நானும் அழகி தாங்க…ஒல்லி பெல்லியான ஷிவானி…ரசிகர்கள் சொன்ன வாவ்… appeared first on Touring Talkies.
]]>இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், ஷிவானியின் உடற்பயிற்சியால் ஏற்பட்ட மாற்றத்தைப் பாராட்டி கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஷிவானிக்கு இன்ஸ்டாகிராமில் சுமார் 4 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.
தொடர்ந்து ஜிம்முக்கு சென்று தனது இடுப்பளவை ஸ்லிம் ஆக்கி விட்டார் ஷிவானி நாராயணன்.இப்படி லாஸ்லியா, ஷிவானி போன்ற பிக் பாஸ் பிரபலங்கள் ஸ்லிம்மாக மாறுவதன் மூலம் அவர்களுக்கு பட வாய்ப்புகள் அதிகரிக்குமா என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Video Link: https://www.instagram.com/reel/C6S18WuPWxx/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==
The post நானும் அழகி தாங்க…ஒல்லி பெல்லியான ஷிவானி…ரசிகர்கள் சொன்ன வாவ்… appeared first on Touring Talkies.
]]>The post துஷாரா விஜயனாக சமந்தா… பங்காரம் போஸ்டர்-ஐ கண்டு குழம்பிய ரசிகர்கள்… appeared first on Touring Talkies.
]]>ஆனால், ராஷ்மிகா மந்தனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் போன்ற பல தென்னிந்திய நடிகைகள் இந்திப் படங்களில் நடித்து வரும் நிலையில், இன்னும் சமந்தாவுக்கு ஒரு வெப் சீரிஸ் மற்றும் ஒரு படத்தை தவிர வேறு எந்த பட வாய்ப்பும் பெரிதாக கிடைத்ததாக தெரியவில்லை.
நடிகை சமந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு, நீண்ட காலத்திற்குப் பிறகு அவரது புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த படத்திற்கு ‘பங்காரம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. அட்டகாசமான மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் பார்வை போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். கையில் துப்பாக்கியுடன் கார்ட்டூன் படத்தில் இருப்பது போல் சமந்தா இருப்பதாக போஸ்டர் வெளியாகியுள்ளது.
ஆனால், அந்த போஸ்டரில் சமந்தா நடிக்கிறார் என்பது குறிப்பிடப்படவில்லை. மேலும், இயக்குநரின் பெயரும் அறிவிக்கப்படவில்லை. டிராலாலா தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் ‘பங்காரம்’ என்று மட்டுமே போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. நெருங்கி பார்த்தால் சமந்தா போல் தெரிவதில்லை என்றும் துஷாரா விஜயன் போல் தெரிகிறது என்றும் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
சமந்தாவின் ரசிகர்கள், அவரது பிறந்தநாளில் கூட அவரை சும்மா விடமாட்டீர்களா என்று பதிலடி கொடுத்து வருகின்றனர். சமந்தா மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளதால், இந்தப் படம் அவருக்கு முக்கியமான படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் ஓடிடியில் வெளியாகவிருக்கும் சிட்டாடல் படத்தையும் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
The post துஷாரா விஜயனாக சமந்தா… பங்காரம் போஸ்டர்-ஐ கண்டு குழம்பிய ரசிகர்கள்… appeared first on Touring Talkies.
]]>The post வேற கல்யாணம் பண்ணிக்க சொல்லி கெஞ்சுனாங்க… குஷ்பு பற்றி மனமுருகிய சுந்தர் சி… appeared first on Touring Talkies.
]]>மும்பையை சேர்ந்தவர் குஷ்பூ. ஆனால், வேகமாகவே தமிழைக் கற்றுக்கொண்டு அறிமுக படங்களிலேயே தனது சொந்தக் குரலில் டப்பிங் பேசியவர். அழகு, நடிப்பு, நடனம் என அனைத்து திறமைகளையும் பெற்றவர். இயக்குநர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
நடிப்பிலிருந்து ஓய்வு எடுத்து, அரசியலில் ஈடுபட்டிருந்த நடிகை குஷ்பூ, மீண்டும் நடிப்பதில் சற்று கவனம் செலுத்தினார். அவர் ‘ராமபானம்’ படத்தில் நடித்திருந்தார், இதில் கோபிசந்த் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மேலும், விஜய்யுடன் ‘வாரிசு’ படத்திலும் நடித்திருந்தாலும், அவரது காட்சிகள் சில காரணங்களால் படத்திலிருந்து நீக்கப்பட்டன.
இதையடுத்து, இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி, தனது மனைவி குஷ்பூ குறித்து பல விஷயங்களை மனம் திறந்து ஒரு நிகழ்ச்சியில் பேசினார்.அவர், குஷ்பூவுக்கு ஒருமுறை உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அப்போது மருத்துவர் ஒருவர், நீங்கள் குழந்தைப் பெற்றுக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டார். இதனால் மிகவும் மனம் உடைந்த குஷ்பூ கண்ணீர் விட்டு அழுதார்” என்றார்.
குஷ்பு என்னிடம் வந்து “நீங்கள் வேறு திருமணம் செய்துகொள்ளுங்கள்” என்று கூறினார். அதன் பிறகு நாங்கள் அந்த சோகமான மனநிலையிலேயே வாழ்ந்து வந்த சமயத்தில் கடவுள் வேறு ஒரு திட்டத்தை வைத்திருந்தார். எங்களுக்கு முதல் குழந்தை பிறந்தது ஒரு பெண் குழந்தை மட்டுமல்ல, இரண்டு பெண் குழந்தைகள் தேவதைகள் போல பிறந்தனர் என உருக்கமாக பகிர்ந்து கொண்டுள்ளார்.
The post வேற கல்யாணம் பண்ணிக்க சொல்லி கெஞ்சுனாங்க… குஷ்பு பற்றி மனமுருகிய சுந்தர் சி… appeared first on Touring Talkies.
]]>The post நடிக்க மறுத்த ஜோதிகா… ஆர்டர் போட்ட சூர்யா… appeared first on Touring Talkies.
]]>கங்குவா படம் பல மொழிகளில் உருவாகிறது. இது 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் முதல் படம். இதில் திஷா பதானி ஹீரோயினாக நடித்துள்ளார் இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இது சூர்யாவின் சினிமா வாழ்க்கையிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் முதல் படம். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றிருக்கிறது.
ஜோதிகா தற்போது ஸ்ரீகாந்த் என்ற படத்தில் நடித்துள்ளார். மாற்றுத்திறனாளி தொழில்முனைவோர் ஸ்ரீகாந்த் ஃபெல்லா என்பவரின் வாழ்க்கையையே இந்தப் படத்தின் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், அந்தப் படத்தின் இயக்குநர் துஷார் ஹிராநந்தனி ஜோதிகா குறித்து ஒரு பேட்டியில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், “ஜோதிகா மிகச்சிறந்த நடிகை. ஸ்ரீகாந்த் படத்தில் நடிப்பதற்கு முதலில் அவருக்கு ஆர்வமே இல்லை. ஆனால், சூர்யா அந்தப் படத்தின் திட்டக்குழுவைப் படித்து, ஜோதிகாவிடம் நீ இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன் பிறகுதான் ஜோதிகா இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்” என்றார்.
The post நடிக்க மறுத்த ஜோதிகா… ஆர்டர் போட்ட சூர்யா… appeared first on Touring Talkies.
]]>The post அவர் எங்க அப்பா முன்னாடி தான் ப்ரப்போஸ் செஞ்சாரு…அவர் ஒன்னும் கடத்தல்காரர் இல்லை – வரலட்சுமி சரத்குமார் appeared first on Touring Talkies.
]]>பாலா இயக்கத்தில் வரலட்சுமி நடித்த தாரை தப்பட்டை படத்தில் அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டாலும், அவர் எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் தொடர்ச்சியாக கிடைக்கவில்லை. இருப்பினும், அவர் தொடர்ந்து நடிப்பதை நிறுத்தவில்லை.தமிழில் அவர் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் படத்தில் நடித்தார்.அடுத்து, தெலுங்கில் கொட்ட பொம்மாலி பிஎஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
நிக்கோலாய் குறித்து பேசும்போது வரலட்சுமி, எனது வருங்கால கணவர் நிக்கோலாய் சச்தேவையின் தந்தை கடந்த 30 ஆண்டுகளாக ஆர்ட் கேலரி ஒன்றை நடத்தி வந்தார். ஆனால் திடீரென அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு, அவர் படுக்கைப் படுக்கையாகிவிட்டார். இதனால் 16 வயதில் நிக்கோலாய் அந்த ஆர்ட் கேலரியைப் பராமரிக்க ஆரம்பித்தார்.
ஆர்ட் கேலரி என்பது கலைப் பொருட்கள் விற்பனை செய்யும் இடம். அங்கு விலையுயர்ந்த கலைப் பொருட்கள் விற்கப்படுகின்றன. ஆனால் சிலர் அதனைக் கடத்தல் என்று தவறாகப் புரிந்துகொள்கின்றனர். கடந்த 14 ஆண்டுகளாக நிக்கோலாயை நான் அறிந்து வருகிறேன். இப்போதுதான் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளோம். எனது தந்தை சரத்குமார் முன்னிலையில்தான் நிக்கோலாய் எனக்கு பிரோப்போஸே செய்தார் என்றார்.
The post அவர் எங்க அப்பா முன்னாடி தான் ப்ரப்போஸ் செஞ்சாரு…அவர் ஒன்னும் கடத்தல்காரர் இல்லை – வரலட்சுமி சரத்குமார் appeared first on Touring Talkies.
]]>The post கூலி படத்தை கலாய்ச்சுட்டாரு பொங்கிய ரசிகர்கள்… சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த வெங்கட் பிரபு… appeared first on Touring Talkies.
]]>அதற்கு ரியாக்ஷன் அளிக்கும் விதமாக எமோஜி ஒன்றை பதிவிட்டார் வெங்கட் பிரபு. இதனால், கார்த்திக் குமார் ‘கூலி’ படத்தின் அறிமுக வீடியோவை கலாய்த்ததை ஆதரித்துள்ளார் என்று வெங்கட் பிரபு என் சர்ச்சை எழுந்தது. ஆனால், வெங்கட் பிரபு உடனடியாக பதிலளித்து, இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
நெட்டிசன்கள் சிலர், லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள கூலி படத்தின் அறிமுக வீடியோவை பார்த்து விட்டு சோசியல் மீடியாவில் கார்த்திக் குமார் கலாய்த்ததை ஆதரித்துள்ளார் என்று வெங்கட் பிரபுவைக் குற்றம்சாட்டி கொளுத்தி போட்டனர்.
பதிலளித்த வெங்கட் பிரபு தனது விளக்கத்தில், இல்லவே இல்லை…கலாய்த்தாக தவறாகப் புரிந்துகொண்டனர் என்றும், இது எல்லா இயக்குநர்களுக்கும் பொதுவான கருத்து. ஒரே பாணியில் கமர்சியல் படங்களை எடுப்பதை அவரும் கலாய்த்திருந்தார். வித்தியாசமான டெம்ப்ளேட்டில் கமர்சியல் படங்களைக் கொடுத்தால் ரசிகர்கள் வரவேற்பு தருவார்களா? என்ற கேள்வியை வெங்கட் பிரபு எழுப்பினார்.
The post கூலி படத்தை கலாய்ச்சுட்டாரு பொங்கிய ரசிகர்கள்… சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த வெங்கட் பிரபு… appeared first on Touring Talkies.
]]>The post பிரமாண்ட இசைவெளியீட்டு விழாவிற்கு தயாராகும் இந்தியன் 2 ! எப்போ எங்க தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் லீட் ரோல்களில் நடித்துள்ள இந்தியன் 2 படம்
ஜூன் 13ஆம் தேதி வெளியாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால், இந்தப் படத்தில் ஒரு பாடல் படமாக்கம் இன்னும் முடியாமல் இருப்பதால் இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப்போகலாம் என்றும் கூறப்படுகிறது.இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார்.இந்தியன் படத்தை போல இந்தியன் 2 படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, படக்குழு சார்பில் தகவல்கள் என்ன என்றால், மே 16ஆம் தேதியன்று, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இந்த படத்தின் இசை வெளியீடு நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷங்கர் தனது படங்களை மட்டுமல்லாமல், இசை வெளியீடுகளையும் மிகவும் பிரம்மாண்டமாக திட்டமிடுவார். அந்த வகையில், இந்த படத்தின் இசை வெளியீடு மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
The post பிரமாண்ட இசைவெளியீட்டு விழாவிற்கு தயாராகும் இந்தியன் 2 ! எப்போ எங்க தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>