Thursday, April 11, 2024

பாத்ரூமில் எனக்கு தைரியம் அதிகம் – நடிகர் கார்த்தி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ருத்திவீரன் படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் கார்த்தி.அதைத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் நீங்கள் பாடுவீங்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது.

இதில் கார்த்தி நான் மணிரத்தினம் சாரிடம் உதவி இயக்குனராக இருந்த சமயத்தில் சார் சாப்பிட வீட்டுக்கு போய் விட்டார். அவர் வருவதற்கு எப்படியும் இரண்டு மணி நேரம் ஆகும். அதனால் அலுவலகத்தில் அப்படியே மல்லாக்க படுத்துகிட்டு கால்மேல் கால் போட்டு… சத்தமா கண்ணை மூடி குதுகலமா பாட்டு பாடிட்டு இருந்தேன். கண்ணை திறந்த மணி சார் அப்படியே ஷாக் ஆகிட்டேன். அதில் இருந்து வெளியே போன பாட மாட்டேன் பாத்ரூமில் சத்தமா பாடுறது அப்பதான் யாரும் அடிக்க மாட்டாங்க… காமெடியாக அங்க எனக்கு தைரியம் அதிகம் என்றார்.

- Advertisement -

Read more

Local News