Wednesday, September 18, 2024

நான் கமல் ரசிகனாக இருந்தபோது.?  இயக்குனர் அமீர்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சூர்யா நடிப்பில் ’மெளனம் பேசியதே’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார் அமீர். அவருக்கான அடையாளத்தை கொடுத்த படம் என்றால் அவர் இயக்கிய ராம். சரண்யா,ஜீவா நடிப்பில் தாய் பாசத்தை கூறும் படமாக பேசப்பட்டது. அடுத்து அவர் இயக்கிய ’பருத்தி வீரன், திரைப்படத்தில் கார்த்திக் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார்.  பிரியாமணி மற்றும் பலர் நடித்த இந்த திரைப்படம் அமீர் அவரது திறமையை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

 

யோகி படத்தின் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்தார்.அதன் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை திரைப்படம் சிறந்த நடிகருக்கான அடையாளத்தை அவருக்கு கொடுத்தது. நான் ஆரம்பத்தில் கமலின் தீவிர ரசிகனாக இருந்தேன். ஆனாலும் ரஜினி படத்தை நண்பர்களுக்காக பார்த்தேன் என தனது சினிமா அனுபவம் குறித்து டூரிங் டாக்கீஸ் சேனலில் பகிர்ந்து கொண்டார் நடிகர் அமீர்.

- Advertisement -

Read more

Local News