Wednesday, September 18, 2024

குடிபோதையில் டார்ச்சர்: போலீஸில் நடிகை புகார்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல மலையாள நடிகை திவ்ய பிரபா. இவர் தமிழில் கயல், கோடியில் ஒருவன் படங்களில் நடித்துள்ளார். இவர் நேற்று முன் தினம் மும்பையிலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் கொச்சிக்குத் திரும்பினார்.

அப்போது, இவரது பக்கத்து இருக்கையில் இருந்த நபர் மது போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், விமானப்பணிப்பென் இருக்கையை மாற்றித்தந்ததோடு விட்டுவிட்டார் எனவும் கூறினார்.

இது குறித்து தற்போது போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

Read more

Local News