இப்போது ஒரு படத்தின் தோல்வி முதல் நாளிலேயே தெரிந்துவிடுகிறது. ரசிகர் கூட்டம் இல்லாவிட்டால் மறு நாளே வேறு படத்தை திரையிட்டு விடுகிறார்கள்.
ஆனால், படம் வெளியாகி இரண்டு மூன்று நாட்கள் வசூல் இல்லாமல் இருந்து.. பிறகு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று ஓகோ என ஓடிய படங்கள் அந்தக் காலத்தில் உண்டு.
இதற்கு உதாரணமாக, ஒருதலை ராகம், சேது, சிறை என பல படங்களை சொல்லலாம்.
ஆனால் இவற்றுக்கு முன்னாலேயே – கருப்பு வெள்ளை பட காலத்திலேயே – அப்படி நடந்திருக்கிறது.
# அது எந்த படம்.. இயக்குநர் யார்.. என்பதைச் சொல்கிறார் நடிகை சரோஜாதேவி. அவர் கூறும் வேறு பல சுவாரஸ்ய தகவல்களை அறிய, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..