சமீபத்தில் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில் நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட் இயக்குனர் பற்றி பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டு இருந்தார்
அதில், “நான் சினிமாவில் அறிமுகமான நேரம், பாலிவுட் படமொன்றில் ரகசிய ஏஜெண்ட்டாக நடித்து வந்தேன். அப்போது ஆண் ஒருவரை வசியம் செய்யும் காட்சி படமாக்கப்பட்டது. அந்த காட்சியில் நடிகருடன் நெருக்கமாக நடிக்க வேண்டிய காட்சி. நானும் ஒப்புக்கொண்டேன்.
அதோடு இயக்குநர், ‘உன் உள்ளாடையை கழற்று.. அதைப் பார்க்க ரசிகர்கள் ஆசைப்படுவார்கள்” என கொச்சையாக பேசினார்.
ஆகவே அப்படத்தில் இருந்து விலகிவிட்டார். இயக்குனரின் அந்த செயல் தனக்கு மனிதாபிமானமற்றதாக தெரிந்ததாகவும் நடிகை பிரியங்கா சோப்ரா தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.