The post நாடகத்தை நிறுத்திய சிவாஜி! appeared first on Touring Talkies.
]]>இந்த வரிசையில், சிவாஜி தடுத்து நிறுத்திய நாடகம் ஒன்றினைப் பற்றிப் பேசி இருக்கிறார். இந்த நாடகம் பின்னாட்களில் சினிமாவாக வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது.
அது எந்த நாடகம் – சினிமா, எதற்காக சிவாஜி தடுத்து நிறுத்தினார்..
இந்த சம்பவத்தையும் மேலம் பல சுவாரஸ்ய சம்பவங்களையும் அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்…
The post நாடகத்தை நிறுத்திய சிவாஜி! appeared first on Touring Talkies.
]]>The post நல்ல வேளை ‘அது’ நின்னு போச்சு: சிநேகா appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில், பத்திரிகையாளர் செல்வா, “பிரசன்னாவை திருமணம் செய்வதற்கு முன்பே, சினேகாவுக்கு பிரபல தொழில் அதிபருடன் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. நிச்சயதார்த்தம்கூட நடந்தது. ஆனால் அந்தத் திருமணம் தடைபட்டது. அதுவும் நல்லதற்குத்தான். அதனால்தான் பிரசன்னா என்கிற நல்ல மனிதரை சிநேகா திருமணம் செய்ய முடிந்தது” என்றார்.
அதன் பின்னர் திருமணத்திற்கு இடைப்பட்ட காலத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் திடீரென நிறுத்தப்பட்டுவிட்டது. அதன் பின்னர் தற்போது பிரசன்னா உடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். நடிகை திரிஷாவுக்கு இதே போல் நடந்தது குறிப்பிடத்தக்கது.
The post நல்ல வேளை ‘அது’ நின்னு போச்சு: சிநேகா appeared first on Touring Talkies.
]]>The post தனுஷின் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு நிறுத்தம்! appeared first on Touring Talkies.
]]>இதன் படப்பிடிப்பு தென்காசி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் பாதுகாப்பு மண்டல பகுதியில் நடந்து வந்தது. அங்குள்ள செங்குளம் கால்வாயின் குறுக்கே மரப்பாலம் அமைத்து, அதன் கரைகளை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. படப்பிடிப்பினரின் அத்துமீறிய செயல்களால் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதாக வனவிலங்கு ஆர்வலர்களும் உள்ளூர் மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறைக்கு பலமுறை மனு அளித்தனர்.அத்துடன், “கால்வாயின் குறுக்கே சட்டவிரோதமாக பாலம் அமைத்துள்ளதாகவும், அதை அகற்றி, கால்வாய் கரையை சீரமைக்குமாறு படக்குழுவிடம் முதலில் கூறிய பொதுப்பணித்துறை அதிகாரிகள், உயர் அதிகாரியின் அழுத்தத்தை காரணம் காட்டி, வாய்மூடி பார்வையாளர்களாக மாறிவிட்டனர்.
அனுமதியின்றி புலிகள் காப்பகத்திற்கு அருகே மெகா செட் அமைத்ததோடு, வெடிகுண்டு வெடிப்பு சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சிகளை படக்குழு படமாக்குகின்றனர்.
இதுபோன்ற ஒரு காட்சி சமீபத்தில் சமூவலைத்தளத்தில் வைரலாகியும், வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை” என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர்.
வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும், படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்படும் லைட்டுகள் போன்றவற்றால் தொந்தரவு ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்தது. அதைத்தொடர்ந்து பட குழுவினருக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், படக்குழுவினர் எந்தவித அனுமதியும் இல்லாமல் மத்தளம் பாறை பகுதியில் சூட்டிங் நடத்தி இருக்கின்றனர். இது குறித்து மாவட்டம் நிர்வாகத்தின் சார்பில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை தொடர்ந்து தற்போது மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் அதிரடியாக படப்பிடிப்புக்கு பேக்கப் சொல்லி இருக்கிறார்.
அதையொட்டி ஷூட்டிங் இப்போது இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக தள்ளி போய் இருக்கிறது.
The post தனுஷின் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு நிறுத்தம்! appeared first on Touring Talkies.
]]>The post திரையரங்கில் ஓடிக்கொண்டு இருந்த படம் நிறுத்தம்! appeared first on Touring Talkies.
]]>மலையாளத்தில் பிரியா வாரியர் நடித்த ‘ஒரு அடார் லவ்’ படத்தை இயக்கி பிரபலமான ஓமர் லூலு தற்போது ‘நல்ல சமயம்’ என்ற படத்தை இயக்கி உள்ளார். இதில் இர்ஷாத் அலி, விஜீஸ், காயத்ரி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம், சில தினங்களுக்கு முன்பு திரைக்கு வந்தது.
இந்த நிலையில் படத்தில் போதைப்பொருளை ஊக்குவிக்கும் காட்சிகள் இருப்பதாகவும், அதில் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறவில்லை என்றும் மத்திய கலால் துறை படத்துக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தது. இயக்குனர் ஓமர் லூலு மற்றும் படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில் நல்ல சமயம் படத்தை தியேட்டர்களில் இருந்து வாபஸ் பெறுவதாக படக்குழுவினர் அறிவித்தனர். இதையடுத்து தியேட்டர்களில் நல்ல சமயம் படம் திரையிடுவது நிறுத்தப்பட்டது. கலால் துறை நோட்டீசை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருப்பதாகவும், தீர்ப்பு வந்த பிறகு படத்தை மீண்டும் திரைக்கு கொண்டு வருவேன் என்றும் ஓமர் லூலு அறிவித்து இருக்கிறார்.
மத்திய கலால்துறை வழக்கு தொடுத்து, நிறுத்தப்பட்டது என்பது இதுவரை திரையுலகில் நடக்காத விசயம். ஆகவே இச்சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post திரையரங்கில் ஓடிக்கொண்டு இருந்த படம் நிறுத்தம்! appeared first on Touring Talkies.
]]>The post ஒரு படம் பார்த்தேன்: சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விட்டேன் வெற்றிமாறன்..! appeared first on Touring Talkies.
]]>இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத திரைப்படங்களை கொடுத்தவர்.அசுரன்,வடசென்னை, ஆடுகளம்,விசாரணை, பொல்லாதவன் போன்ற திரைப்படங்கள் சிறந்த இயக்குனர் என்ற அடையாளத்தை அவருக்கு கொடுத்தது.
செயின் ஸ்மோக்கரான இவர் நாள் ஒன்றுக்கு 80 முதல் 100 சிகரெட் வரை புகைப்பாராம்.நிறைய முயற்சிகள் எடுத்தும் புகைப்பதை நிறுத்த முடியாமல் இருந்துள்ளார்.
ஆனால் ஒரு படம் பார்த்து புகைப்பதை நிறுத்தி விட்டேன் என்றார். அந்த திரைப்படம் சூர்யா நடிப்பில் வெளிவந்த வர்ணம் ஆயிரம் பார்த்த பிறகு சிகரெட் பிடிப்பதை நிறுத்தி 14 ஆண்டுகள் ஆகிவிட்டது. என்னை மீட்டது அந்த திரைப்படம் என்று யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார் வெற்றிமாறன்.
The post ஒரு படம் பார்த்தேன்: சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விட்டேன் வெற்றிமாறன்..! appeared first on Touring Talkies.
]]>The post நடிப்பைவிட்டு விலக முடிவெடுத்த டில்லி கணேஷ்!: தடுத்த கே.பி. appeared first on Touring Talkies.
]]>நடிகர் டில்லி கணேஷ் சமீபத்தில் ஒரு பேட்டியில், “மிக ஆசைப்பட்டு நடிக்க வந்தேன். நாடகம், சினிமா என நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. ஒரு கட்டத்தில் திடுமென பட வாய்ப்புகள் குறைந்துவிட்டன.
ஒரு கட்டத்தில பட வாய்ப்பு சுத்தமாக இல்லை. ஆகவே வேறு பிசினஸ் செய்யலாம் என முடிவெடுத்துவிட்டேன். அதற்கான முயற்சியிலும் இறங்கினேன். நடிப்பே வாழ்க்கை என இருந்த எனக்கு இந்த நிலையா என வருத்தமாகவும் இருந்தது. குடும்பத்தை ஓட்ட வேண்டுமே..
அந்த நிலையில், இயக்குநர் கே.பி.யிடம் இருந்து ஜாதி மல்லி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இத்தோடு நடிப்புக்கு முழுக்கு என நினைத்துத்தான் படப்பிடிப்புக்குப் போனேன்.
படப்பிடிப்பு இடைவேளையில் எனது எண்ணத்தை கே.பி.யிடம் சொன்னேன். அவர், “அவசரப்படாதே.. இனி உனக்கு வழக்கம்போல் நிறைய வாய்ப்புகள் வரும்” என்றார். அவர் சொன்ன நேரம்.. இன்று வரை வாய்ப்புகள் வந்தபடியே இருக்கின்றன” என்றார் நெகிழ்ச்சியுடன்.
The post நடிப்பைவிட்டு விலக முடிவெடுத்த டில்லி கணேஷ்!: தடுத்த கே.பி. appeared first on Touring Talkies.
]]>