The post டீ சிகரெட் வாங்கிக் கொடுத்து விஜயகாந்தை அழைத்துப்போனேன்: தயாரிப்பாளர் டி.சிவா appeared first on Touring Talkies.
]]>அதில் அவர், “டீ சிகரெட் வாங்கிக் கொடுத்து விஜயகாந்தை அழைத்துப்போனேன்:” என்று கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அவரது பேட்டியை முழுமையாக காண, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post டீ சிகரெட் வாங்கிக் கொடுத்து விஜயகாந்தை அழைத்துப்போனேன்: தயாரிப்பாளர் டி.சிவா appeared first on Touring Talkies.
]]>The post நான்தான் ஹீரோ என்றதும் வாய்விட்டு சிரித்த தயாரிப்பாளர்: லிவிங்ஸ்டன் appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில் பிரபல டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்து உள்ளார்.
அதில் பல சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்துள்ளார். முக்கியமாக தான் ஹீரோவாக நடிக்கப்போவதாக சொன்னவுடன் சிரித்த தயாரிப்பாளர் குறித்து பேசி இருக்கிறார்.
இந்த சுவாரஸ்யமான பேட்டியை காண, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post நான்தான் ஹீரோ என்றதும் வாய்விட்டு சிரித்த தயாரிப்பாளர்: லிவிங்ஸ்டன் appeared first on Touring Talkies.
]]>The post அஜித்திடம் சொன்ன உண்மை: தயாரிப்பாளரிடம் திட்டு வாங்கிய ரவீந்திரன் appeared first on Touring Talkies.
]]>‘அவர் நம்பி கேட்கிறார், அவரிடம் பொய் சொல்ல முடியுமா?’ என்று நான் கூறுவேன். ‘எது கேட்டாலும், நல்லா இருக்குனு சொல்லிட்டு வர வேண்டியது தானே? நீ ஏன் போய் பேசுற’ என்று எஸ்.எஸ்.சக்கரவர்த்தி சார் கோபப்பட்டிருக்கிறார் என தயாரிப்பாளர் ஆர். ரவீந்திரன் கூறிய வீடியோ கீழே…
The post அஜித்திடம் சொன்ன உண்மை: தயாரிப்பாளரிடம் திட்டு வாங்கிய ரவீந்திரன் appeared first on Touring Talkies.
]]>The post “ஆக்சன் தோல்விக்கு சுந்தர் சி காரணம் இல்லே.. இல்லே.. இல்லே..!”: தாயாரிப்பாளர் ரவீந்திரன் appeared first on Touring Talkies.
]]>இது குறித்து தயாரிப்பாளர் ரவீந்திரன், “இந்தப் படத்தின் தோல்விக்கு நான்தான் காரணம்.
இயக்கநர் சுந்தர் சி என்னிடம், ‘ உலகம் சுற்றும் வாலிபன் மாதிரி எடுக்கலாம்…ஏழு கண்ட்ரியில் படப்பிடிப்பு! நாற்பது கோடி ரூபாய் பட்ஜெட்’ என்றார்.
நானும் ஒத்துக்கிட்டேன்.
அவர், ஒரு லைன்தான் சொன்னார்… ஆனா கதையே இல்லை..
காசி, கும்பமேளா போய் எடுத்ததெல்லாம் ஏன்னு தெரியலை.. அதனால படம் தோத்துருச்சு.
அவர்கிட்ட முழுக்கதையை.. பவுண்டட் ஸ்கிரிப்ட் கேட்காம படத்துக்கு ஒத்துக்கிட்டது என் தவறுதானே.. அதனால அந்த படத்தோட தோல்விக்குக் காரணம் நான்தான்” என்றார் ரவீந்திரன்.
இவரது முழு பேட்டியை காண கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post “ஆக்சன் தோல்விக்கு சுந்தர் சி காரணம் இல்லே.. இல்லே.. இல்லே..!”: தாயாரிப்பாளர் ரவீந்திரன் appeared first on Touring Talkies.
]]>The post கர்நாடக கலவரம்: தயாரிப்பாளரை அதிர வைத்த பி.வாசு! appeared first on Touring Talkies.
]]>“பி.வாசு இயக்கத்தில், லாரன்ஸ் ஹீரோவாக நடித்த சிவலிங்கா படத்தை நான் தயாரித்தேன். மைசூரில் பெரிய செட் போட்டு படப்பிடிப்பு நடந்தது. அப்போதும், காவிரி பிரச்சினை வெடித்தது. கர்நாடகம் எங்கும் பதட்ட நிலை.
படப்பிடிப்பு இடத்தை சூழ்ந்துகொண்ட சில கலவரக்காரர்கள், உடனே வெளியேுறுங்கள் என்று ஆக்ரோசமாக கோசமிட்டனர்.
வெளியூரில் இருந்த எனக்கு இந்தத் தகவல் தெரியவந்தது. படப்பிடிப்பு குழுவினருக்கு ஆபத்து ஏற்பட்டு விடக் கூடாதே என பயந்தேன்.
உடனே வாசுவுக்கு போன் செய்து, “உடனே கிளம்பி வாங்க.. பிறகு படப்பிடிப்பை வைச்சுக்கலாம்” என்றேன்.
ஆனால் வாசு எனக்கு ஒரு அதிர்ச்சி கொடுத்தார்..” என்று பேசினார் ரவீந்திரன்.
அப்படி என்ன நடந்தது.. அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக செய்யுங்கள்..
The post கர்நாடக கலவரம்: தயாரிப்பாளரை அதிர வைத்த பி.வாசு! appeared first on Touring Talkies.
]]>The post “விஜயகாந்த்தின் ஒரே படத்த வச்சு வீடு வாங்கினார்… ஆனா…!”: தயாரிப்பாளர் ஆதங்கம் appeared first on Touring Talkies.
]]>அப்போது, “ என் சித்தப்பா திரைப்பட விநியோகஸ்தராக இருந்தார் அவரிடம் வேலை பார்த்தேன்.
அப்போது விஜயகாந்த் நடித்த ஒரு படம் வெளியாக இருந்தது. அதை என்.எஸ்.சி. ஏரியாவுக்கு 18 லட்சத்துக்கு வாங்கினார். பிறகு இன்னொருவருக்கு இருபது லட்சத்துக்கு விற்றார்.
நான், “அந்த படத்தை நாமே ரிலீஸ் செய்திருக்கலாமே” என்றேன். அதற்கு அவர், “கைமாற்றிவிட்டதில் கிடைத்த இரண்டு லட்சத்தில் கோபாலபுரத்தில் ஒரு வீடே வாங்கிவிட்டேன்..” என்றார்.
அதற்கு நான், “கைமாற்றாமல் நீங்களே வெளியிட்டு இருந்தால் அந்த வருமானத்தில் கோபாலபுரத்தில் ஒரு தெருவையே வாங்கலாம்” என்றேன்.
நான் சொன்னது நடந்தது.. அதாவது என் சித்தப்பாவிடம் இருந்து இருபது லட்ச ரூபாய்க்கு வாங்கி அந்த படத்தை வெளியிட்ட விநியோகஸ்தருக்கு ஒரு கோடி ரூபாய் லாபம் கிடைத்தது” என்றார் ரவீந்திரன்.
அந்த அளவுக்கு வசூலை அள்ளிக்குவித்த, விஜயகாந்தின் படம் எது..
அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்…
The post “விஜயகாந்த்தின் ஒரே படத்த வச்சு வீடு வாங்கினார்… ஆனா…!”: தயாரிப்பாளர் ஆதங்கம் appeared first on Touring Talkies.
]]>The post ‘பிதாமகன்’, ‘கஜேந்திரா’ தயாரிப்பாளர் சீரியஸ்! appeared first on Touring Talkies.
]]>‘என்னம்மா கண்ணு’, ‘பிதாமகன்’, ‘லூட்டி’, ‘கஜேந்திரா’ உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ.துரை.
ரஜினியின் ‘பாபா’ படத்தில் நிர்வாகத் தயாரிப்பாளராக இருந்தவர். கடந்த சில ஆண்டுகளாக நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த வி.ஏ.துரை மனைவி, மகளை பிரிந்து சென்னை, விருகம்பாக்கத்தில் தனியாக வசித்து வந்தார்.
திரையுலகைச் சேர்ந்த பலரது உதவியால் நீரிழிவு நோய்க்கான சிகிச்சை செலவுகளை கவனித்து வந்த வி.ஏ.துரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அன்றாட மருத்துவ செலவுகளுக்கே பணமில்லாமல் தவித்து வருவதாக காணொலி வெளியிட்டு உதவி கோரினார். அவருக்கு சூர்யா, கருணாஸ் உள்ளிட்ட நடிகர்கள் நிதியுதவி செய்தனர்.
இந்த நிலையில் நீரிழிவு நோய் பாதிப்பு அதிகரித்ததால் அண்மையில் அறுவை சிகிச்சை மூலம் அவரது ஒரு கால் அகற்றப்பட்டது. தற்போது அவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
The post ‘பிதாமகன்’, ‘கஜேந்திரா’ தயாரிப்பாளர் சீரியஸ்! appeared first on Touring Talkies.
]]>The post “அந்த ஹீரோ ரூ.40 லட்சம் ஆட்டையப் போட்டார்!”: தயாரிப்பாளர் குமுறல்! appeared first on Touring Talkies.
]]>இப்படத்தை தயாரித்த கந்தசாமி, டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது அவர், “சேது திரைப்படம் இயக்குநர், நடிகருக்கு எல்லாம் நல்ல பெயரை எடுத்துத்தந்தது.. அடுத்தடுத்த படங்கள் அவர்களுக்குக் கிடைத்தன. தவிர விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோருக்கும் லாபம் கிடைத்தது.
ஆனால் வியாபாரம் தெரியாமல், நான்தான் நட்டமடைந்துவிட்டேன்.
விட்டதை பிடிப்போம் என அடுத்த படம் எடுக்க தயாரானேன். அப்போதைய பிரபல ஹீரோ ஒருவரை புக் செய்து, அவருக்கு அட்வான்ஸாக நாற்பது லட்ச ரூபாய் கொடுத்தேன்.
ஆனால் அவர் கால்ஷீட்டும் தரவில்லை.. நாற்பது லட்ச ரூபாயையும் திரும்பித் தரவில்லை” என்று வேதனையுடன் சொன்னார்.
நாற்பது லட்ச ரூபாயை ஆட்டையைப் போடட ஹீரோ யார்… அறிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post “அந்த ஹீரோ ரூ.40 லட்சம் ஆட்டையப் போட்டார்!”: தயாரிப்பாளர் குமுறல்! appeared first on Touring Talkies.
]]>The post “வணங்கான் அதிர்வை ஏற்படுத்தும்!”: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி appeared first on Touring Talkies.
]]>படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியிடப்பட்டு வரவேறைப் பெற்றது.
அதில், கிணற்றுக்குள் இருந்து சகதியுடன் வெளியே வரும் அருண் விஜய், ஒரு கையில் பிள்ளையாரையும் மறு கையில் பெரியாரையும் தூக்கி வைத்திருக்கிறார்.
இதுதொடர்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ளப் பதிவில், “இயக்குநர் பாலாவின் இதுவரையிலான படைப்புகள் மக்கள் மத்தியில் அதிர்வுகளை உருவாக்கியுள்ளன. அதே போல ‘வணங்கான்’ படத்தில், பெரும் அதிர்வை ஏற்படுத்தும் ஒரு கதையைத் தொட்டிருக்கிறார் என்பது மட்டும் நிச்சயம். சகோதரர் அருண்விஜய்க்கு மற்றுமொரு பெயர் சொல்லும் அவதாரம்” என்று தெரிவித்துள்ளார்
The post “வணங்கான் அதிர்வை ஏற்படுத்தும்!”: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி appeared first on Touring Talkies.
]]>The post “ஒரு லட்சம் கேட்டு டார்ச்சர் செய்த விக்ரம்!”: கலங்கிய தயாரிப்பாளர்! appeared first on Touring Talkies.
]]>அவர், “பாலாவை எனக்கு முன்னதாகவே தெரியும். அவருக்காகத்தான் படம் தயாரிக்க ஒப்புக்கொண்டேன். இன்றுவரை இருவரது உறவும் தொடர்கிறது” என்றார்.
மேலும், “சேது படம் விற்பனை ஆகாத நிலையில் மிகவும் சிரமப்பட்டேன். ஒருவழியாக ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது. ஆனால் எனக்கு எந்த லாபமும் இல்லை. கடன்தான்.
இந்த நிலையில் சேது படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய சசி, பட போஸ்டருக்காக விக்ரமிடம் ரூ ஒரு லட்சம் வாங்கினார். அதை சிறப்பாக போஸ்டர் அடித்து பல இடங்களில் ஒட்டச் செய்தார்.
ஆனால் விக்ரமிடம் அவர் பணம் வாங்கியது தெரியாது. சில நாட்களில் தனது அம்மாவுடன் என் அலுவலகம் வந்த விக்ரம், ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுங்கள் என்றார்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகுதான் விசயம் தெரிந்தது.
நான், மிகுந்த கடனில் இருக்கிறேன். நீங்கள் ஹீரோவாக நடித்து இந்த படம் மறுவாழ்வு அளித்து இருக்கிறது. ஆகவே ஒரு லட்ச ரூபாய் செலவழித்ததை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்றேன்.
ஆனால் அந்த பணத்தை வாங்குவதில் விக்ரம் பிடிவாதமாக இருந்தார்.. டார்ச்சர் செய்தார்” என்றார் கந்தசாமி.
அதன் பிறகு என்ன நடந்தது… அறிய கீழ்க்கண்ட லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்..
The post “ஒரு லட்சம் கேட்டு டார்ச்சர் செய்த விக்ரம்!”: கலங்கிய தயாரிப்பாளர்! appeared first on Touring Talkies.
]]>