actionசுந்தர் சி இயக்கத்தில் விஷால் நாயகனாக நடித்த ஆக்க்ஷன் திரைப்படம் தோலவி அடைந்தது.
இது குறித்து தயாரிப்பாளர் ரவீந்திரன், “இந்தப் படத்தின் தோல்விக்கு நான்தான் காரணம்.
இயக்கநர் சுந்தர் சி என்னிடம், ‘ உலகம் சுற்றும் வாலிபன் மாதிரி எடுக்கலாம்…ஏழு கண்ட்ரியில் படப்பிடிப்பு! நாற்பது கோடி ரூபாய் பட்ஜெட்’ என்றார்.
நானும் ஒத்துக்கிட்டேன்.
அவர், ஒரு லைன்தான் சொன்னார்… ஆனா கதையே இல்லை..
காசி, கும்பமேளா போய் எடுத்ததெல்லாம் ஏன்னு தெரியலை.. அதனால படம் தோத்துருச்சு.
அவர்கிட்ட முழுக்கதையை.. பவுண்டட் ஸ்கிரிப்ட் கேட்காம படத்துக்கு ஒத்துக்கிட்டது என் தவறுதானே.. அதனால அந்த படத்தோட தோல்விக்குக் காரணம் நான்தான்” என்றார் ரவீந்திரன்.
இவரது முழு பேட்டியை காண கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..