The post இயக்குநரை மிரள வைத்த ஏவி.எம். சரவணன்! appeared first on Touring Talkies.
]]>ஏவி.எம். நிறுவனத்துக்காக தான் படம் இயக்கிய அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார். அப்போது முதல் நாள் படப்பிடிப்பில் தான் நடந்த விதம், அது குறித்து ஏவிஎம் சரவணன் தெரிவித்த விசயம் ஆகியவற்றையும் கூறியுள்ளார். அதே போல ஏவி.எம். சரவணன், தன்னை மிரள வைத்த சம்பவத்தையும் விவரித்துள்ளார்.
அந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post இயக்குநரை மிரள வைத்த ஏவி.எம். சரவணன்! appeared first on Touring Talkies.
]]>The post இயக்குனருக்கு தங்க காப்பு கொடுத்த ஹரிஷ் கல்யாண்! appeared first on Touring Talkies.
]]>இந்த படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ளார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படம் கடந்த 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மிக்ஜம் புயல் பாதிப்பு காரணமாக படத்தின் வசூலில் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் விமர்சன ரீதியாக இந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் வெற்றிவிழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், இயக்குனர் ராம்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகர் ஹரிஷ் கல்யாண் படத்தின் இயக்குனர் ராம்குமாருக்கு தங்கக்காப்பு ஒன்றை பரிசளித்துள்ளார்.
இதுகுறித்து இயக்குனர் ராம்குமார் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், இந்த அன்பின் அடையாளத்திற்கு நன்றி ஹரிஷ் கல்யாண் அண்ணா.
இதை நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு கையில் காப்பு அணிவது பிடிக்கும் என்பதை நினைவில் வைத்து எனக்கு பரிசளித்துள்ளீர்கள், உங்கள் மகிழ்ச்சிகரமான பரிசுக்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார்.
The post இயக்குனருக்கு தங்க காப்பு கொடுத்த ஹரிஷ் கல்யாண்! appeared first on Touring Talkies.
]]>The post தமிழில் இயக்குநராக அறிமுகமாகும் அனுராக் காஷ்யப்! appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில், இயக்குநர் அனுராக் காஷ்யப் தமிழில் படம் இயக்க உள்ளதாகவும், அதில் நாயகனாக ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஜி.வி.பிரகாஷ் அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில், “அனுராக் காஷ்யப் என்னை அவர் படத்தில் நடிக்க கூப்பிட்டார்” என தெரிவித்திருந்தார். இந்தப் படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post தமிழில் இயக்குநராக அறிமுகமாகும் அனுராக் காஷ்யப்! appeared first on Touring Talkies.
]]>The post அமீருக்கு ஆதரவாக இயக்குநர் சேரன் எக்ஸ் தளத்தில் ட்வீட் appeared first on Touring Talkies.
]]>அமீர் குறித்து பொதுவெளியில் தான் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்திருந்தார் ஞானவேல்ராஜா. இந்த சூழலில் அமீருக்கு ஆதரவாக இயக்குநர் சேரன், எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார்.
“படைப்பாளிகளின் பாவம் சுமக்காதீர்கள். அமீரின் நேர்மையையும், உண்மையும், நாணயமும் நான் நன்கறிந்தவன் என்ற முறையில் நீங்கள் சொன்ன வார்த்தை முற்றிலும் பொய்யானது. கண்டிக்கிறேன் உங்களை. கார்த்தியும் சூர்யாவும் உங்களை இந்நேரம் உம் தவறை கண்டித்திருக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
மீருக்கு ஆதரவாக சேரன் வெளியிட்ட ட்விட்,
“அமீர்.. மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு…. காலம் நூறு கடந்தாலும் பணமும் புகழும் கண்ணை மறைத்தாலும் அவர்களை உருவாக்கியவன் நீயே.. திமிராய் இரு.. நீயின்றி அவர்களில்லை என்ற கர்வம் மட்டும் போதும்.. உண்மையும் சத்தியமும் வெல்லும். காலம் எல்லா களங்கத்தையும் துடைக்கும்” என்றார்.
The post அமீருக்கு ஆதரவாக இயக்குநர் சேரன் எக்ஸ் தளத்தில் ட்வீட் appeared first on Touring Talkies.
]]>The post திரையுலகை திரும்பி பார்க்க வைத்த 30 நாள் சண்டை காட்சி..1 appeared first on Touring Talkies.
]]>
யோகி திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் இயக்குனர் அமீர்.
நடிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்த இவர் இயக்குனர் கட்டாயத்தால் நடிக்க வந்ததாக கூறியிருந்தார். எனக்கு என் மீது நம்பிக்கை இல்லை. நடிகனாக என்னால் முழுதாக அர்ப்பணிக்க முடியுமா என்ற சந்தேகத்துடன் தான் யோகி படத்தில் நடித்தேன்.
இந்த படத்தில் வரும் சண்டை காட்சிகள் 30 நாட்கள் எடுக்கப்பட்டது. சினிமா துறையில் இருப்பவர்கள் எல்லோரும் வியந்து பார்த்தனர். அப்படி என்னதான் இந்த சண்டைக்காட்சியில் இருக்கு என்று. தனது முதல் பட அனுபவம் குறித்து டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார் அமீர்.
The post திரையுலகை திரும்பி பார்க்க வைத்த 30 நாள் சண்டை காட்சி..1 appeared first on Touring Talkies.
]]>The post நான் பார்த்த முதல் படத்தில் ஹீரோ யார் ?கலைஞானம் appeared first on Touring Talkies.
]]>கலைஞானம், தமிழ்த் திரைப்படக் கலைஞரான இவர் 67 ஆண்டுகளாய் சினிமாவில் பயணித்தவர். இவர் 1960 – 1990 வரை 200 திரைப்படங்களுக்கு திரைக்கதை, 40 திரைப்படங்களுக்கு கதை எழுதி, 18 திரைப்படங்களை தயாரித்தவர். மேலும் இவர் திரைப்பட எனப் பன்முகத்தன்மைப் படைத்தவர்.
கலைஞானம் தனக்குள் எப்படி சினிமா ஆசை வந்தது மற்றும் டூரிங் டாக்கீஸில் அவர் படம் பார்த்த அனுபவத்தை டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார்.
The post நான் பார்த்த முதல் படத்தில் ஹீரோ யார் ?கலைஞானம் appeared first on Touring Talkies.
]]>The post எதிரிகளை துவம்சம் செய்யும் ’கேப்டன் மில்லர் ’கில்லர் கில்லர்’ பாடல் வெளீடு.! appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான ’கில்லர் கில்லர்’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இதன் பாடல் வரிகளை கேபர் வாசுகி எழுத, தனுஷ் பாடியுள்ளார்.
ஆக்ரோஷத்தில் எதிரிகளை அடித்து துவம்சம் செய்யும் பாடலாக உருவாகியுள்ளது. “நீ தனியா வந்தா தல மட்டும் உருளும், நீ படையா வந்தா சவ மலை குவியும். நீ நரியா பதுங்க ரோமம் கிழியும். நீ ஓடி வந்தா முட்டி சிதறும், கூடி வந்தா பல்லும் உதிரும். போன்ற வரிகளுடன் தொடங்குகிறது. இந்த பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் கேப்டன் மில்லர். சாணிக்காயிதம்’ பீரியட் படமாக உருவாகும் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடித்துள்ளார்.
சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கேன் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான ’கில்லர் கில்லர்’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இதன் பாடல் வரிகளை கேபர் வாசுகி எழுத, தனுஷ் பாடியுள்ளார்.
ஆக்ரோஷத்தில் எதிரிகளை அடித்து துவம்சம் செய்யும் பாடலாக உருவாகியுள்ளது. “நீ தனியா வந்தா தல மட்டும் உருளும், நீ படையா வந்தா சவ மலை குவியும். நீ நரியா பதுங்க ரோமம் கிழியும். நீ ஓடி வந்தா முட்டி சிதறும், கூடி வந்தா பல்லும் உதிரும். போன்ற வரிகளுடன் தொடங்குகிறது. இந்த பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறது.
The post எதிரிகளை துவம்சம் செய்யும் ’கேப்டன் மில்லர் ’கில்லர் கில்லர்’ பாடல் வெளீடு.! appeared first on Touring Talkies.
]]>The post ’பத்து டேக் வாங்கினேன்’ நாய் என திட்டிய இயக்குனர் ! appeared first on Touring Talkies.
]]>எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக `நவரத்தினம்’,கமலுக்கு ஜோடியாக `சங்கர்லால்’ என உச்ச நட்சத்திரங்களுக்கு நாயகியாகவும் நடித்திருக்கிறார்.
அவர் உச்சத்தில் இருந்த சமயம் படப்பில் பத்து டேக் மேல் போய்விட்டதாம் அவரது உச்சரிப்பில் தெலுங்கு வாடை வரவே. கோபமான இயக்குனர் செருப்பால அடி நாய் என திட்டி விட்டு அன்று நடக்க வேண்டிய ஷூட்டிங் அப்படியே நிறுத்தி விட்டாராம்.
தனது திரைப்பட அனுபவம் குறித்து டூரிங் டாக்கீஸ் சேனலில் பகிர்ந்து கொண்டார் பி.ஆர் வரலட்சுமி.
The post ’பத்து டேக் வாங்கினேன்’ நாய் என திட்டிய இயக்குனர் ! appeared first on Touring Talkies.
]]>The post பாக்கியராஜ் வீட்டு வாசலில் 3 ஆண்டுகள் காத்திருந்தேன் -செம்புலி ஜெகன் appeared first on Touring Talkies.
]]>ராசுகுட்டி திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் செய்தார் கே.பாக்யராஜ்.விஜயகாந்த்,அஜித், சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். எனக்கு இயக்குனர் ஆக வேண்டும் என்ற ஆசை. உதவி இயக்குனராக சேர்ந்தால் அது பாக்கியராஜ் அவர்களிடம் தான் என்று உறுதியுடன் இருந்தேன். தினமும் அவர் வீட்டு வாசலில் போய் நிற்பேன். அப்படியே மூன்று ஆண்டுகள் கடந்து விட்டது. தனக்கும் பாக்கியராஜ் அவர்களின் சந்திப்பு மற்றும் அவரிடம் உதவி இயக்குனராக இருந்த அனுபவம் குறித்து டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார் செம்புலி ஜான்.
The post பாக்கியராஜ் வீட்டு வாசலில் 3 ஆண்டுகள் காத்திருந்தேன் -செம்புலி ஜெகன் appeared first on Touring Talkies.
]]>The post இயக்குனர் கேட்ட கேள்வி? வெட்கப்பட்ட பார்த்திபன் appeared first on Touring Talkies.
]]>அவருடன் நான் ஷூட்டிங் சென்ற போது நடிகர்களைப் பார்த்து பிரமித்து போனேன். அவர்களுக்கு கிடைக்ககூடிய மரியாதை பார்த்து எக்குள் நடிக்க வேண்டும் என்ற என்னம் தோன்றியது. இயக்குனர் என்னிடம் நீ என்ன படிக்கிறாய் எனக்கேட்டார்.
நான் மூன்றம் வகுப்பு பாஸ் பன்னிட்டேன் என்றேன் அதற்கு அவர் ஏன்? என கேட்டார் உடனே வெட்கப்பட்டு ஓடி வந்து விட்டேன். என தனது சினிமா அனுபவம் குறித்து டூரிங் டாக்கீஸ் யூடியூம் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார். வீடியோ கீழே…
The post இயக்குனர் கேட்ட கேள்வி? வெட்கப்பட்ட பார்த்திபன் appeared first on Touring Talkies.
]]>