Thursday, April 11, 2024

“அந்த காட்சியில் அட்ஜெஸ்ட் செய்துகொண்டோம்!”: பிரியங்கா சோப்ரா  

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரியங்கா சோப்ராவின் சூடேற்றும் படுக்கையறை காட்சிகளுடன் உலகளாவிய புலனாய்வு தொடரான சிட்டாடல் வருகிற ஏப்ரல் 28 ந்தேதி முதல் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.

இதில் அவர், சக நடிகருடன் படுக்கையறை காட்சிகளில் கவர்ச்சியாக நடித்து உள்ளார். சிட்டாடலின் இந்திய பதிப்பில் சமந்தா நடித்து உள்ளார். இது போன்ற காட்சிகளில் அவரும் நடித்து உள்ளார் என கூறப்படுகிறது. சமந்தா இதற்கு முன்பும் ஒரு படத்தில், படுக்கையறை காட்சிகளில் நடித்துள்ளார். இம்முறை அந்த காட்சிகள் அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரியங்கா சோப்ர, “படுக்கை அறை காட்சியின் போது நானும் என்னுடன் நடித்தவரும் ஒருவருக்கொருவர் பேசிவைத்துக்கொண்டு அட்ஜெஸ்ட் செய்து நடித்தோம்” என கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News