பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஐஸ்வர்யா லஷ்மி. தற்போது இவர் இந்தி படங்களில் பிஸியாக இருக்கிறார்.
இவர், “பெண்களை மட்டுமே மையமாக கொண்ட கதைகளில் எனக்கு பெரிய அளவில் நம்பிக்கை ல்லை. ஏனெனில் பெண்களாகிய நம் வாழ்க்கையில் ஆண்கள் முக்கிய பங்குவகிக்கிறார்கள். சமநிலை கொண்ட ஆண் மற்றும் பெண் கதாபாத்திரங்களை உள்ளடக்கியதே நல்ல சினிமா என நினைக்கிறேன். அப்படியில்லாவிட்டால் அதில் எந்தப் பயனுமில்லை. காரணம், சினிமா என்பது நம் வாழ்க்கையையும், சமூகத்தையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்” என்று அதிரடியாக தெரிவித்து உள்ளார்.