Thursday, April 11, 2024

ஏடாகூடமான கேள்வி!  எம்.ஆர்.ராதாவின் அதிர்ச்சி பதில்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

எம்.ஜி.ஆர் ராதா என்றால் எல்லோருக்கும் நியாபகத்திற்கு வருவது அவரின் துணிச்சல்தான். எப்போதும் யாருக்காகவும் அவர் பயந்ததோ, பணிந்ததோ கிடையாது. தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே பேசிவிடுவார்.

ஒருமுறை இவரின் நிருபர் ஒருவர் ‘நீங்கள் முதலமைச்சர் ஆனால் என்ன செய்வீர்கள்?’ என கேட்க. அதற்கு எம்.ஆர்.ராதா ‘இப்படி கேள்வி கேட்கும் உன்னை தூக்கில் போடுவேன்’ என பதில் சொன்னாராம்.

 

- Advertisement -

Read more

Local News