Wednesday, April 10, 2024

மாளவிகா எடுத்த அதிர்ச்சி முடிவு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். ரஜினி நடித்த ‘பேட்ட’ படத்தைத் , தொடர்ந்து விஜய்யுடன் ‘மாஸ்டர்’, தனுஷுடன் ‘மாறன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த நிலையில், சபேட்டி ஒன்றில், “நான் சினிமா துறையில் நுழைந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இனிமேல் என்னுடைய கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்துள்ளேன். அது ரூ.500 கோடி வசூலிக்கும் பெரிய பட்ஜெட் படமாக இருந்தாலும் என்னுடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லையென்றால் அதில் நடிக்கப் போவதில்லை. அந்தப் படம் பிரம்மாண்டமாக ஓடி வசூலை குவித்தாலும் என்னுடைய கதாபாத்திரத்தை யாரும் நினைவில் வைத்துக் கொள்ளமாட்டார்கள்.  ஆகவே இந்த முடிவை எடுத்துள்ளேன்”என தெரிவித்து உள்ளார்.

இதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் பலர், “இப்படி ஒரு அதிர்ச்சி முடிவு எடுப்பது நியாயமா” என கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News