Thursday, April 11, 2024

குஷ்புதான் சுந்தர் சி-க்கு வாய்ப்புகள் வாங்கிக் கொடுத்தாரா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சில நாட்களுக்கு முன்பு பத்திரிக்கையாளரான பிஸ்மி, ”நடிகை குஷ்புவின் சிபாரிசால்தான் சுந்தர்.சிக்கு ‘அருணாச்சலம்’  திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது’ என்று கூறியிருந்தார்.
 
உடனே சமூகவலைதளத்தில் சிலர், ‘சுந்தர்.சிக்கும் குஷ்புவுக்கும் 2000 ஆம் ஆண்டுதான் திருமணம் நடந்தது. ஆனால் “அருணாச்சலம்” திரைப்படம் 1997 ஆம் ஆண்டே வெளிவந்துவிட்டது. அப்படி இருக்க எப்படி குஷ்புவின் மூலம் சுந்தர்.சிக்கு அத்திரைப்படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்திருக்கும்’ என கேட்க ஆரம்பித்தனர்.

இந்த நிலையில்,   இது குறித்து விளக்கிய பிஸ்மி ‘சுந்தர்.சி இயக்கிய முதல் திரைப்படமான “முறை மாமன்” திரைப்படத்திலேயே குஷ்புவுக்கும் சுந்தர்.சிக்கும் காதல் மலர்ந்துவிட்டது.  அதன் பிறகு இருவரும் நீண்ட காலம் கணவன் மனைவி போலவே வாழ்ந்தார்கள்.  இந்த இடைப்பட்ட காலத்தில் குஷ்பு, சுந்தர்.சிக்காக சிபாரிசுகள் செயதார்.

“அன்பே சிவம்” திரைப்படம் கூட குஷ்புவின் சிபாரிசில்தான் சுந்தர்.சிக்கு கிடைத்தது” என்று விளக்கினார் பிஸ்மி.

- Advertisement -

Read more

Local News