Wednesday, April 10, 2024

 கல்கி இதழுக்காக எம்.எஸ். செய்த காரியம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பொன்னியின் செல்வன் என்றால் இப்போது எல்லோருக்கும் தெரியும். அற்புதமான அந்த நாவலை எழுதியவர் கல்கி. இவர் எழுத்தாளர் மட்டுமின்றி பத்திரிகையாளரும்கூட.

ஆனந்தவிகடன் இதழில் பணியாற்றிக் கொண்டு இருந்தார். அப்போது அந்த இதழில் இருந்து வெளியேறி, தனியா பத்திரிகை துவங்க நினைத்தார். அதன்படியே வெளியேறிவிட்டார்.

ஆனால் பத்திரிகை துவங்க பெரும் முதலீடு வேண்டும். அது இல்லை.

தனது நண்பர் சதாசிவத்திடம் கூறினார். அவர் தனது மனைவி பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியிடம் கூறினார்.

அதன் பிறகு நடந்ததெல்லாம் மாயாஜாலம்தான்..

அப்படி உருவானதுதான் கல்கி வார இதழ். இது துவங்கப்பட்ட சுவாரஸ்ய சம்பவத்தை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

 

 

 

- Advertisement -

Read more

Local News