Thursday, April 11, 2024

தீபாவளியன்று ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பீட்சா திரைப்படம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. அதன் பின்பு இயக்கிய ஜிகர்தண்டா, பேட்ட உள்ளிட்ட படங்களும் வெற்றி பெற்றன.  தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற படத்தை இயக்கி முடித்துளார்.

இதில்  ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். கொடைக்கானல் அருகே தாண்டிக்குடியில் பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டு மிக முக்கியமான காட்சிகள் சில எடுக்கப்பட்டுள்ளன.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் “எங்கள் அனைவருக்கும் மிகவும் திருப்தியளிக்கும் அனுபவமாக ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படப்பிடிப்பு அமைந்திருந்தது. மிகவும் அழகான இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படம் தீபாவளி அன்று திரை விருந்தாக தயாராகிறது இப்படம்,” என்கிறார்.

- Advertisement -

Read more

Local News